ஐயா தர்ம பிரபுக்களே...
என்னால் போன பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...
உங்களால் முடிஞ்சா தர்மம் ச்சே உதவி பண்ணுங்க சாமிக்களே ??
Subscribe to:
Post Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
நான் பெரும்பாலும் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் இவருக்கு உதவுங்கள் அவருக்கு உதவுங்கள் என்று வரும் போது பெரிதாக அலட்டி கொள்ளமாட்...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
பட பட பட்டாம் பூச்சி விருது .. நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்...
இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))
ReplyDelete///ஸ்ரீமதி சொன்னது…
ReplyDeleteஇந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))///
மொத பின்னூட்டத்திற்கு நன்றிங்க..
உண்மைய சொன்னேன்...
/*ஐயா தர்ம பிரபுக்களே */
ReplyDeleteநானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க
////நசரேயன் சொன்னது…
ReplyDelete/*ஐயா தர்ம பிரபுக்களே */
நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க///////
கையில ஒன்னும் இல்லனாலும் அட்வைஸ்க்கு மட்டும் குறைச்சல் இல்ல