ஐயா தர்ம பிரபுக்களே...
என்னால் போன பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...
உங்களால் முடிஞ்சா தர்மம் ச்சே உதவி பண்ணுங்க சாமிக்களே ??
Subscribe to:
Post Comments (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
வணக்கம் வணக்கம் .. வணக்கம் சொல்லுங்கப்பா.. இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல .. ஒரு மாலை மரியாதை.. என்னது போதுமா??? சரி சரி பதிவுக்கு வந்துட...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
முன் குறிப்பு : இந்த புகைப்படத்துக்கும் , பதிவுக்கும் சம்பதம் உண்டு .. சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல .. இப்போ பதிவுக்கு போக...
இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))
ReplyDelete///ஸ்ரீமதி சொன்னது…
ReplyDeleteஇந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))///
மொத பின்னூட்டத்திற்கு நன்றிங்க..
உண்மைய சொன்னேன்...
/*ஐயா தர்ம பிரபுக்களே */
ReplyDeleteநானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க
////நசரேயன் சொன்னது…
ReplyDelete/*ஐயா தர்ம பிரபுக்களே */
நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க///////
கையில ஒன்னும் இல்லனாலும் அட்வைஸ்க்கு மட்டும் குறைச்சல் இல்ல