Friday, November 7, 2008

ஒண்ணுமே புரியில உலகத்துல

ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

என்னடா இவன் பாட்டு பாடிகிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ??
என்ன பண்றது என் நிலைமை வேற யாருக்கும் வர கூடாது..
என்னால என்னோட பதிவுகளை தமிழ்மணத்துல இணைக்க முடியவில்லை..
அதனால தான் இந்த பாட்டு ...

59 comments:

  1. யோவ் உன் பிளாக்கர் rss feedla எதாவது இருக்கா ரிப்பேர் பண்ணுங்க.

    ReplyDelete
  2. ஹி ஹி...
    அன்புக்கு நெம்ப நன்றி..
    இப்போ ப்ராப்ளம் சரி ஆயிடுச்சு நன்றி

    ReplyDelete
  3. //இல்ல திட்டிட்டாவது போங்க..//

    ஆ ஊ அவரைக்கா
    தாம் தூம் வெண்டைக்கா
    கசே முசே கத்திரிக்கா
    கசகச ஆவக்கா

    ReplyDelete
  4. //என்ன சொல்றது... சொல்லிக்க அப்படி ஒண்ணும் பெரிசா இல்ல (அப்போ சின்னதா இருக்கானு எல்லாம் கேக்க கூடாது)
    //

    பெருசாவும் இல்ல, சின்னதா இருக்கானும் கேக்கக் கூடாது! அப்ப, சொல்லிக்க‌ ஒன்னும் இல்ல! எதுக்கு இந்த சுத்தி? வளைச்சி??

    ReplyDelete
  5. ஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
    யாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்

    ReplyDelete
  6. ///பெயரில்லா சொன்னது…


    Wat u Want??////


    அது தெரியாம தாங்க நானும் இருக்கேன் அனானி அவர்களே ..

    ReplyDelete
  7. ////பழமைபேசி சொன்னது…


    ஆ ஊ அவரைக்கா
    தாம் தூம் வெண்டைக்கா
    கசே முசே கத்திரிக்கா
    கசகச ஆவக்கா////


    உங்க பதிவுல போட வேண்டிய மேட்டர் இது..
    இத போயி இங்க போட்டிருக்கீங்களே தலிவா??

    ReplyDelete
  8. ///பழமைபேசி சொன்னது…

    பெருசாவும் இல்ல, சின்னதா இருக்கானும் கேக்கக் கூடாது! அப்ப, சொல்லிக்க‌ ஒன்னும் இல்ல! எதுக்கு இந்த சுத்தி? வளைச்சி??////


    இதுக்கு இப்படி பொதுவா பப்ளிக்கா மானத்த வாங்குறீங்க..
    நல்ல ஆராய்ச்சி...

    ReplyDelete
  9. ///////நசரேயன் சொன்னது…


    ஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
    யாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்////////


    என்னது மறுபடியுமா??
    நல்ல நினைப்புங்க உங்களுக்கு...
    இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
    நான் விளங்கிடுவேன் ..

    ReplyDelete
  10. //என்னது மறுபடியுமா??
    நல்ல நினைப்புங்க உங்களுக்கு...
    இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
    நான் விளங்கிடுவேன் ..//

    அதென்ன நாலு பேரு? எட்டுப் பேராக் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  11. //நாட்டுக்கொரு நற்செய்தி//

    இத நல்ல செய்தின்னு சொன்ன ஆளைச் சொல்ல முடியுமா? சொல்லுங்க, யாருங்க அந்த ஆளு??

    ReplyDelete
  12. //(((இப்போ நைஜீரியா ))), //

    இது சரி அல்ல!

    ReplyDelete
  13. மேல சொன்ன அத்துனையும் என்னோட கருத்து அல்ல.

    ReplyDelete
  14. /////பழமைபேசி சொன்னது…


    அதென்ன நாலு பேரு? எட்டுப் பேராக் கூட இருக்கலாம்.////


    ஏன் ஒவ்வொருதுரம் இன்ன்னொரு ஆளை கூட்டிகிட்டு வருவீங்களா??

    அப்போ நான் அவ்ளோ தானா??

    ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது ??

    ReplyDelete
  15. ///பழமைபேசி சொன்னது…

    இத நல்ல செய்தின்னு சொன்ன ஆளைச் சொல்ல முடியுமா? சொல்லுங்க, யாருங்க அந்த ஆளு??////


    ஹி ஹி...
    அப்படின்னா இது நற்செய்தி இல்லியா??
    கெட்ட செய்தியா??
    நல்லா இருங்க..
    நல்லாவே இருங்க..

    ( அத சொன்ன ""நல்ல மனுஷன்"" இங்க தான் இருக்காரு.. கண்டுபிடிங்கோ )

    ReplyDelete
  16. ///பழமைபேசி சொன்னது…


    //(((இப்போ நைஜீரியா ))), //

    இது சரி அல்ல!////


    நாங்க தப்ப ரைட்டவும் சொல்லுவோம்..
    ரைட்ட தப்பாவும் சொல்லுவோம்/...

    நாங்க அப்படிதான்

    ReplyDelete
  17. ////பழமைபேசி சொன்னது…


    மேல சொன்ன அத்துனையும் என்னோட கருத்து அல்ல.///


    இதோ பாருங்கப்பா..

    இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...

    ( நீங்க இல்லனா அப்போ போலி பழமைபேசியா?? )

    ReplyDelete
  18. //இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//

    அப்ப அந்த இன்னொரு யாரு?

    ReplyDelete
  19. பழமைபேசி சொன்னது…


    //இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//

    அப்ப அந்த இன்னொரு யாரு?/////

    ஆமா, அது யாரு?? சும்மா நீங்களே சொல்லிடுங்க....
    எனக்கு கேள்வி மட்டும் தான் கேக்க தெரியும்??

    ReplyDelete
  20. //ஆமா, அது யாரு?? //

    யாரைப் பத்தி கேக்குறிங்க.... ஒன்னும் புரியல...

    ReplyDelete
  21. ட்ரை பண்ணிப் பாத்தா "புச்சா ஒண்ணியுமே இல்லியே"ன்னுதுபா..... எனுக்கு இது இன்னாமோ பாகிஸ்தான் சதின்னு தோணுது... இன்னா சொல்ற?

    ReplyDelete
  22. பழமைபேசி சொன்னது…


    //ஆமா, அது யாரு?? //

    யாரைப் பத்தி கேக்குறிங்க.... ஒன்னும் புரியல.../////


    உங்களுக்கே புரியாத போது எனக்கு மட்டும் எப்படி நைனா புரியும்??
    நான் ரொம்ப சின்ன பையன்...

    ReplyDelete
  23. ////Mahesh சொன்னது…


    ட்ரை பண்ணிப் பாத்தா "புச்சா ஒண்ணியுமே இல்லியே"ன்னுதுபா..... எனுக்கு இது இன்னாமோ பாகிஸ்தான் சதின்னு தோணுது... இன்னா சொல்ற?////


    நீங்க சொன்ன கரிக்டா தான் இருக்கும்..
    எதுக்கும் நம்ம RAW கிட்ட கேட்டு பாக்குறேன்..


    ஆனால் இப்போ எல்லாம் சரியா பூடுச்சு ...

    ReplyDelete
  24. ஊர்மாறி
    ஊர்மாறி
    ஊர்மாறி
    ஊர்மாறி

    ReplyDelete
  25. என்ன தலைவா ..சிக்கல் சரியாகி விட்டதா ?.. மிக்க மகிழ்ச்சி ...

    ReplyDelete
  26. உருப்புடாதது_அணிமா சொன்னது…


    ///////நசரேயன் சொன்னது…


    ஒ.. அது தான் ஆளு ஏரியா பக்கம் எல்லாம் வரலையா?
    யாரோ உங்களை கடத்திட்டு போய்ட்டதாயல்ல நினைச்சு கிட்டு இருந்தோம்////////


    என்னது மறுபடியுமா??
    நல்ல நினைப்புங்க உங்களுக்கு...
    இப்படி நாலு பேரு இருந்தா போதும்...
    நான் விளங்கிடுவேன் ..//

    ஏன் நான் ஒருத்தன் பத்தாதா???

    ReplyDelete
  27. // உருப்புடாதது_அணிமா சொன்னது… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது ?? //

    கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் ...

    ReplyDelete
  28. //உருப்புடாதது_அணிமா சொன்னது...ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...//

    தலைவா ...மர்மம்ன்னு சொல்லி ஏமாத்தாதே ..உண்மைய சொல்லு ...

    ReplyDelete
  29. //பழமைபேசி சொன்னது…..இன்னொரு அண்டபுளுகு ஆகாச புளுகு...//

    அப்ப அந்த இன்னொரு யாரு?/////

    எனக்கு நல்லா தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே ...

    ReplyDelete
  30. இப்ப போறேன் ..அப்பறமா வருவேன் ...

    ReplyDelete
  31. ///பழமைபேசி சொன்னது…


    ஊர்மாறி
    ஊர்மாறி
    ஊர்மாறி
    ஊர்மாறி////


    என்னது இது?? மொள்ளமாறி கணக்கால கூபிடுறீங்க..

    ReplyDelete
  32. ///Vishnu... சொன்னது…


    என்ன தலைவா ..சிக்கல் சரியாகி விட்டதா ?.. மிக்க மகிழ்ச்சி ...////

    ஆமாங்க எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.
    உங்களின் நண்பர் உதவி செய்தார்...

    ReplyDelete
  33. ///Vishnu... சொன்னது…


    ஏன் நான் ஒருத்தன் பத்தாதா???///


    ஒ.. அந்த அளவுக்கு விஷயம் ஆகி போச்சா..
    உசாரா இருந்துக்கோ அணிமா

    ReplyDelete
  34. ///Vishnu... சொன்னது…


    கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் ...///

    அப்போ மத்தது எல்லாம் வெச்சு என்ன பண்றது ??

    ReplyDelete
  35. Vishnu... சொன்னது…

    தலைவா ...மர்மம்ன்னு சொல்லி ஏமாத்தாதே ..உண்மைய சொல்லு ...////


    உண்மையா??
    ஆமாம், கிலோ எத்தன விலை ??

    ReplyDelete
  36. ///Vishnu... சொன்னது…


    /
    எனக்கு நல்லா தெரியும் ஆனா சொல்ல மாட்டேனே ..////


    சொல்லாதீங்க..

    சொல்லிடாதீங்க .

    ReplyDelete
  37. Vishnu... சொன்னது…


    இப்ப போறேன் ..அப்பறமா வருவேன் ...////


    Waiting...

    ReplyDelete
  38. என்னோடதையும்தான் சேர்க்க முடியல.. நான் எங்கிட்டு போய் அழுவுறது..

    ReplyDelete
  39. ///உண்மைத்தமிழன் சொன்னது…


    என்னோடதையும்தான் சேர்க்க முடியல.. நான் எங்கிட்டு போய் அழுவுறது..////


    Wat Blood???

    Same Blood???

    ஆனால், இப்பொழுது என்னால் இணைக்க முடிகின்றது ஐயா...

    கொஞ்சம் பிரச்சனை .. அதனால் தான் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை..

    இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது ..

    ReplyDelete
  40. உங்க கொக்கிக்கு உண்டான பதிவு போட்டுட்டோம்யா.... நல்லாயிருங்க!

    ReplyDelete
  41. I commented 'Done' some where else; why is it showing here? Not fair!!

    ReplyDelete
  42. வணக்கம் அணிமா அவர்களே! தர்மம் செஞ்ச தர்மவானைக் கொஞ்சம் அறிமுகப் படுத்தறது?இப்பத்தான் வீட்டு ஜன்னல்,கதவெல்லாம் மாற்றி அமைத்தேன்.

    அதுசரி.இந்த குடுகுடுப்பை,பழமையெல்லாம் கூட சேர்ந்திட்டுக் கூத்தடிக்கிறதா கேள்வி!! மெய்யாலுமா:)?

    (கருத்துரை,முன்னோட்டம்... இது நல்லா இருக்கே!)

    ReplyDelete
  43. ////பழமைபேசி சொன்னது…


    உங்க கொக்கிக்கு உண்டான பதிவு போட்டுட்டோம்யா.... நல்லாயிருங்க!///


    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  44. ///பழமைபேசி சொன்னது…


    Done!////


    Welldone

    ReplyDelete
  45. ///பழமைபேசி சொன்னது…


    I commented 'Done' some where else; why is it showing here? Not fair!!///

    this is my blog...
    athu appadi thaan...
    solra pecha naanga kekka maatomla

    ReplyDelete
  46. ///ராஜ நடராஜன் சொன்னது…


    வணக்கம் அணிமா அவர்களே! தர்மம் செஞ்ச தர்மவானைக் கொஞ்சம் அறிமுகப் படுத்தறது?இப்பத்தான் வீட்டு ஜன்னல்,கதவெல்லாம் மாற்றி அமைத்தேன்.

    அதுசரி.இந்த குடுகுடுப்பை,பழமையெல்லாம் கூட சேர்ந்திட்டுக் கூத்தடிக்கிறதா கேள்வி!! மெய்யாலுமா:)?

    (கருத்துரை,முன்னோட்டம்... இது நல்லா இருக்கே!)////


    நான் நீங்க ஒரு கேள்வி கேட்டாவே பதில் சொல்ல மாட்டேன்..
    இதுல இத்தன கேள்வியா??
    நான் எதுக்குன்னு பதில சொல்லறது ??

    ReplyDelete
  47. இப்ப கொஞ்ச நாளா இந்த பிரச்சனை எல்லாருக்குமே இருக்கு... So dont worry.. இப்ப இந்த பதிவ தமிழ்மணத்துல பார்த்துத்தான் வந்தேன் அப்பறம் என்ன??

    ReplyDelete
  48. Achachoo now everything fine-ah?? Naan romba late-ah?? Ok ok.. :))

    ReplyDelete
  49. நல்லாருய்யா மவராசா.... !!!

    ஆயா...

    ReplyDelete
  50. // ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... // என்னமோ எல்லாருக்கும் எல்லாம் புரிச்ச மாதிரியும், இவருக்கு மட்டும் ஒன்ணுமே புரியாத மாதிரியும் பதிவு போட்டு இருக்காரு.. இங்கேயும் அதே கதைதான். உங்களால முடிஞ்சுது வலைப்பதிவுல போட்டுடீக.. நாங்க எல்லாம் சமத்தா இல்ல.. இப்படி நாலு வரி போட்டதுக்கு 50 மேல பின்னூட்டம் வாங்கிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்ஜாய்... இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  51. இந்த பதிவுக்கு நானும், yogbaல் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கின்றோம். பின்னூட்டம் மட்டும் எழுதினால் போதாது, ஒட்டு போடுங்கப்பு... இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  52. ஸ்ரீமதி சொன்னது…


    இப்ப கொஞ்ச நாளா இந்த பிரச்சனை எல்லாருக்குமே இருக்கு... So dont worry.. இப்ப இந்த பதிவ தமிழ்மணத்துல பார்த்துத்தான் வந்தேன் அப்பறம் என்ன??/////


    நீங்களே சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது??
    எப்பா எல்லோரும் dont owrry

    ReplyDelete
  53. ///////ஸ்ரீமதி சொன்னது…


    Achachoo now everything fine-ah?? Naan romba late-ah?? Ok ok.. :))/////////


    Yes.....

    Everythin Fine...

    Yes u r late....

    Ok ok???

    EKSI??

    ReplyDelete
  54. //புன்னகை தேசம். சொன்னது…
    நல்லாருய்யா மவராசா.... !!!
    ஆயா...///


    ஒன்னுமே புரியலையே??

    என்ன சொல்ல வரீங்க??

    ReplyDelete
  55. Raghavan, Nigeria சொன்னது…
    இப்படி நாலு வரி போட்டதுக்கு 50 மேல பின்னூட்டம் வாங்கிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்ஜாய்... இராகவன், நைஜிரியா////
    ஹி ஹி .. என்னங்க இப்படி நாம ஒரே நாட்டுக்குள்ள இருக்கோம், இப்படி கம்பனி விசயத்த வெளிய சொல்றீங்களே...

    ஹாய் நான் ஒன்னும் அப்படி பெரிய ஆளு எல்லாம் இல்லீங்கண்ணா.. ரொம்ப சின்ன பையன்..

    ReplyDelete
  56. ///Raghavan, Nigeria சொன்னது…
    இந்த பதிவுக்கு நானும், yogbaல் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கின்றோம். பின்னூட்டம் மட்டும் எழுதினால் போதாது, ஒட்டு போடுங்கப்பு... இராகவன், நைஜிரியா///

    எல்லோரும் நம்ம அண்ணன் சொல்றத கேளுங்கப்பு..

    ஆமாம் சொல்லிபுட்டேன்..

    ஒழுங்கா ஒட்டு போடுங்கப்பு

    ReplyDelete
  57. Dear

    I am in Abuja. My maid Id is cbsr5@yahoo.com.

    Please contact me.

    Raghavan, Nigeria

    ReplyDelete
  58. ///Raghavan, Nigeria சொன்னது…
    Dear

    I am in Abuja. My maid Id is cbsr5@yahoo.com.

    Please contact me.

    Raghavan, Nigeria///


    Dear Ragavan,
    Your mail id is not valid..
    pl send valid mail id..
    or just give me ur number i'll call u..

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...