எல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா?? அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
வேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )
உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..
சபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..
Thursday, July 31, 2008
Subscribe to:
Posts (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... என்னடா இவன் பாட்டு பாடிகிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ?? என்ன பண்றது என் ந...
-
வணக்கம் மக்களே.. எல்லோரும் எப்படி இருக்கீங்க?? உங்கள் பாசத்திற்கு உரிய பாரதி ராஜா இல்லாத காரணத்தினால் நான் வந்திருக்கிறேன் .. ( வந்துடோம்ல) ...