நண்பர்களே...
எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி )
இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனும்னு நினைச்சு பதிவு போடாமலே காலத்த கடத்திட்டேன்.. அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது .. பதிவர் ( அது நான் தாங்க, வேற யாருன்னு தேடாதீங்க, என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. ) சரி சரி மேட்டர் க்கு வரேன்.. அந்த நிகழ்வை ( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி) நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,
எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி )
இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனும்னு நினைச்சு பதிவு போடாமலே காலத்த கடத்திட்டேன்.. அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது .. பதிவர் ( அது நான் தாங்க, வேற யாருன்னு தேடாதீங்க, என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. ) சரி சரி மேட்டர் க்கு வரேன்.. அந்த நிகழ்வை ( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி) நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு 8.00 மணி...
தங்கமணி : இந்த அணிமா என்ன ஆனாருங்க.. ஒரு நாள் வந்தாரு அப்புறம் ஆளையே காணுமே..
நான் (ராகவன்) : இரும்மா.. போன் பண்ணி பாக்கிறேன்.. எங்க போனான்னே தெரியல..
போன் அடிக்கின்றது... கட் ஆகிவிட்டது...
பீப் பீப் .... ஒரு மெசேஜ் வருகின்றது....( அணிமாவிடம் இருந்து)
I am on roaming... I'll call u back...
சரி, நம்ம பழமை பேசி சொன்னது சரியா போச்சு போலிருக்கு, இந்த பையன் ஊர் சுத்திட்டு இருக்கான்.. இவனை எப்படி சரி பண்றது, நாம வேற பக்கத்தில் இங்க தான் இருக்கோம், ஏதாவது ஏடாகூடமா ஆயிடுச்சுன்னா, நம்ம பதிவர்கள் எல்லாம் நம்மள பொலி போட்டுடுவாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது தொ(ல்)லை பேசியில் ஒரு அழைப்பு.. யாருன்னு பார்த்தா நம்ம அணிமா...
இனி அதை அப்படியே உங்கள் பார்வைக்கு...
(இதில் ரா : இது என் பேச்சு, அ : அணிமா பேச்சு .. ()அடைப்பு குறிப்புக்குள் இருப்பது என் நிணைப்பு...
ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)
அ : வணக்கம் அண்ணே.. பார்த்தேன், படிச்சேன்.. பின்னூட்டம் போட்டாச்சு.. இப்போ தான்சேனியாவில இருக்கேன்..
ரா : எப்பய்யா அங்க போன ??(இங்கயே வேலை இல்ல அங்க போய் என்ன பண்ண போற)
அ : நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..
ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
அ : இல்லங்க...
ரா : அப்பாவின்னு ஒருத்தர் என்ன பத்தி அப்பாவியா புகழ்ந்து எழுதியிருக்காரப்பா..( யாரவது ஒருத்தர் எழுதிடப்பிடாதே.. உடனே எல்லாருக்கும் தம்பட்டம் அடிச்சுடணும்.. அப்படித்தானே..)
அ : அப்படியா.. பார்க்கறேங்க..
ரா : பதிவர் - வாசகர் சந்திப்பு போடறேன்னு சொல்றியே என்ன ஆச்சுப்பா??..
அ : வித்யாசமா இருக்கட்டுமே.. நீங்களே எழுதிவிடுங்களேன்.. நான் என் பதிவில் அதை போடுகின்றேன்.
ரா : வேண்டாம்ப்பா.. நமக்கெலாம் எழுதவராது... நீ எழுது .. கும்மி அடிக்கலாம் (நாம் ஜாலியா கும்மி அடிக்கிறத உட்டுட்டு.. நம்ம யாரவது அடிக்கிறதா...no..no..its bad)
அ : இல்லீங்க.. வித்யாசமா இருக்கும்.. டிரை பண்ணி பார்க்கலாமே...
ரா : சரி.. டிரை பண்ணி பார்க்கலாமே... எழுதி தரேன் போடு...
இப்படிதாங்க என் தலையிலே இந்த பொறுப்பு வந்துடுச்சு...
இனிமே மாற்ற முடியுமா... முடியாது... சொக்கா..சொக்கா என கதறினாலும் முடியாது..
சரி இனி ஆண்டவன் விட்ட வழி...
ஃபார் ஆல் கும்மீஸ்..ரெடி..ஸ்டெடி..ஆக்சன்...கும்மி அடிக்க வாங்கோ, வாங்கோ..
ஓவர் டு பதிவர் - வாசகர் சந்திப்பு ஆன் 22.11.2008.
காலை 11.00 மணி (தொலைபேசியில்)
அ : அண்ணே உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.. சாயங்காலம் இன்னும் இரண்டு நண்பர்கள் கூட வரேன்..
ரா : எஸ்.எம்.எஸ். அனுப்பறேன்.. பார்த்துகுங்க..
மாலை - 4.00 மணி..
அ : அண்ணே .. சாயங்காலம் சரியா 7 மணிக்கு வந்துவிடுகின்றேன்
ரா : சரி .. வழி தெரியுமா...
அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.
மாலை - 7.20 மணி..
நண்பர்கள் புடை சூழ வருகின்றார்...
ரா : வாங்க, வாங்க.. எப்படி இருக்கீங்க..
அ : நல்லா இருக்கேன்.. இவர் நண்பர் from Madurai.... நண்பர் from Nainital என்று அறிமுக படலம் (ஆ)ரம்பமாயிற்று..
அ : ஜுனியர் எங்கங்க...
ரா : வெளியில போயிருக்கார்.. இன்னும் 30 நிமிஷத்தில் வந்துவிடுவார்.
அ : ஏங்க நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?
ரா : நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராதப்பா..(வந்தவுடனேயே இப்படி மாட்டிவிட்டிட்டேயே.. ) நாமெல்லாம் நல்ல வாசகர்களா இருக்கத்தான் லாயக்கு..
அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..
ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...
ரா : (ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே.. )
இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.. மற்றும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது..
பின் என் நண்பர் ஒருவர் வந்தார் .. அவரை அறிமுகப்படுத்தும் படலம் நடந்தது..
நைஜிரியா வாழ்க்கை பற்றி பேசினோம்... சொந்த கதை, சோகக் கதை பற்றி பேச்சு வந்தது...
தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...
சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...
நேரம் : 9.30 pm
அ : அண்ணே நேரமாகி விட்டது.. நாங்கள் கிளம்புகின்றோம்.
ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )
இவ்வளவுதான் பதிவர் - வாசகர் சந்திப்புல நடந்தது..
(யாரவது ரொம்ப கற்பனை பண்ணி இருந்தீங்கன்னா.. அவங்களுக்கெல்லாம் ஒரு சாரி)..
பி.கு. : போட்டோ எல்லாம் எடுத்தது அணிமா மட்டுமே... ( பெரிய பி சி ஸ்ரீ ராம்னு நிணைப்பு??)
பின்குறிப்பு :
ஓவர் பேக் டு அணிமா:
இது மட்டும் இல்லீங்க, இன்னும் பல விஷயங்கள் நடந்தது அதை பற்றிய விவரம் அடுத்த பகுதியில் நான் எழுதும் போது தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த பதிவில் போடோக்களை தருகிறேன்..
பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..
இனி கண்டிப்பாக அவரும் அவருக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன்..
அப்புறம் கும்மி அடிக்கும்போது ராகவன் அவர்களை மனதில் நினைத்து கும்மி அடிக்கவும்..
எல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..
இப்போதைக்கு அவ்ளோ தான்..
வரட்டா..
ஹி ஹி ஹி ... என்ன பாக்குறீங்க, அது தான் தலைய சொறிஞ்சிகிட்டுஇழிக்கிறேன்ல அப்புறம் என்ன?? ஒழுங்கா மறக்காம ஒட்டு போட்டுட்டுஅப்படியே தமிழ் மனத்துலேயும் அழுத்திட்டு போங்க ....
me the first
ReplyDeleteஎழுத சோம்பேறித்தனமா இருந்ததால ராகவன் அவங்களை எழுத சொன்னேன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானே
ReplyDeleteஉள்ளேன் போட்டுட்டு மேல போயிட்டு கிழே வருவேன்
ReplyDelete//சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
ReplyDelete//
உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?
சந்திப்பே ஒரு திகில் படம் மாதிரி இருக்கு
ReplyDelete///# கபீஷ் சொன்னது…
ReplyDeleteme the first
////
இன்னிக்கும் நீங்க தான் பர்ஸ்டு
///கபீஷ் சொன்னது…
ReplyDeleteஎழுத சோம்பேறித்தனமா இருந்ததால ராகவன் அவங்களை எழுத சொன்னேன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானே///
இப்படியா உண்மைய போட்டு உடைக்குறது..
எப்படி பண்ணாலும் கண்டுபுடிச்சிடுறாங்களே ??
ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)
ReplyDeleteஅ : அது பதிவரின் காதல் இல்லை, வேற மாதிரி காதல்
ரா :சு..சு.. சபையிலே உண்மையை சொல்லக் கூடாது
//நசரேயன் சொன்னது…
ReplyDeleteஉள்ளேன் போட்டுட்டு மேல போயிட்டு கிழே வருவேன்///
நல்லபடியா போயிட்டு வாங்க..
வரணும் ...
/*பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..
ReplyDeleteஇனி கண்டிப்பாக அவரும் அவருக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன்*/
இதுக்கு உங்க பேரை கல் வெட்டுல பொறிக்க வா.மு மூலம் ஏற்பாடு பண்ணுவேன்
அண்ணன் இப்ப ரொம்ப சோம்பேரி ஆயிட்டாரு. சந்திப்புல என்ன சாப்பிட்டீங்க அத சொல்லுங்க
ReplyDeleteஎல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்../
ReplyDeleteஅட்ரெஸ காணோம்.
///கபீஷ் சொன்னது…
ReplyDelete//சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
//
உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?///
என்னங்க இப்படி கேக்குறீங்க??
அது எல்லாம் என்னன்னு கூட எங்களுக்கு தெரியாது ..
ஹா.. ஹா.. இதுக்குள்ள இத்தனை பின்னூட்டமா...
ReplyDeleteவந்து பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..
ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )
ReplyDeleteஅ: ஆமா,உங்களுக்கு அடிக்கடி இனிமேல் அடி தான்
கபீஷ் சொன்னது…
ReplyDelete//சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
//
உங்க ப்ரண்ட்ஸும் உங்க மாதிரிதானா?//
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இருந்து வந்திருக்கோம். அவருக்காக இது கூட கொடுக்க மாட்டோமா என்ன...
இது "ரா" எழுதி "அ" போட்டது, அதனாலே நான் ஆகா போடுறேன்
ReplyDeleteநைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே
ReplyDeleteஅ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.
ReplyDeleteதண்ணி அடிச்சா எப்படியாவது தான் போய் சேரமுடியும்
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteசந்திப்பே ஒரு திகில் படம் மாதிரி இருக்கு///
சந்திப்ப படிச்சா உங்களுக்கே அப்படின்னா, சந்திப்பு நடந்த எங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்??
//சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
ReplyDeleteபட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற
ஆடுவது ரம்மி
ReplyDeleteபோடுவது கும்மி
அடிச்சது ரம்மா
கெடைக்குமா தம்மு
/*
ReplyDelete//சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற
*/
செய்முறை விளக்கம் கொடுத்தவரு குடுகுடுப்பை
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)
அ : அது பதிவரின் காதல் இல்லை, வேற மாதிரி காதல்
ரா :சு..சு.. சபையிலே உண்மையை சொல்லக் கூடாது////
அப்படியா? அது எந்த மாதிரி காதல் அண்ணா??
கொஞ்சம் நமக்கும் அப்படியே சொல்லி குடுக்குறது ??
கால் சத்தம் அடிக்கணும்
ReplyDeleteகால் சதம் அடிக்கணும்
ReplyDelete//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteஅண்ணன் இப்ப ரொம்ப சோம்பேரி ஆயிட்டாரு. சந்திப்புல என்ன சாப்பிட்டீங்க அத சொல்லுங்க///
அது பதிவுல விலாவரியா வரும்..
அப்போ வந்து தெரிஞ்சிக்கோங்க
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteஇதுக்கு உங்க பேரை கல் வெட்டுல பொறிக்க வா.மு மூலம் ஏற்பாடு பண்ணுவேன்///
ஏதும் பணமுடிப்பு இல்லீங்களா?
எதுனாச்சும் குடுங்க..
//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteஎல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்../
அட்ரெஸ காணோம்.///
இந்தாங்க பிடிங்க அட்ரஸ்..
ராகவன்
நைஜீரியா,
நைஜீரியா குறுக்கு சந்து,
நைஜீரியா மெயின் ரோடு
நைஜீரியா பஸ் ஸ்டாண்ட் ..
///நசரேயன் சொன்னது…
ReplyDeleteரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )
அ: ஆமா,உங்களுக்கு அடிக்கடி இனிமேல் அடி தான்///
நான் ரொம்ப நல்லவன்..
என்ன பார்த்து இப்படி அபாண்டமா சொல்றீங்களே..
இது தர்மமா??
///இராகவன், நைஜிரியா சொன்னது…
ReplyDeleteஹா.. ஹா.. இதுக்குள்ள இத்தனை பின்னூட்டமா...
வந்து பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..//
பாத்துக்குங்க..
அண்ணே எல்லாம் உங்களால தான்..
அதனால சீக்கிரம் ஒரு வலைபக்கத்த ஆரம்பிங்க..
கலக்கலாம் ...
//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteநைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே///
போடலாம் தான் ...
ஆனால் யாரு பதிவு போடுறது..
நாம்ப எல்லாம் அந்த மாதிரி பதிவு போடுற அளவுக்கு சீரியஸ்ஆன ஆள் இல்லீங்க..
வாழ்த்துகள்!
ReplyDelete///நசரேயன் சொன்னது…
ReplyDeleteஇது "ரா" எழுதி "அ" போட்டது, அதனாலே நான் ஆகா போடுறேன்////
நல்லவேளை ராவா போடுறேன்னு சொல்லாம விட்டீங்களே
மலைக்கோட்டைச் சிங்கம், ஆப்பிரிக்க மாப்பிள்ளை அணிமா வாழ்க!
ReplyDeleteDear Mr.Rockfort,
ReplyDeleteCould you please simplify your blog? Browser is taking lot of resources it seems....pls minimize the java script functions...
--Peter Fernandes
//பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
//
வலைப்பூ நிர்வாகியைக் கண்டித்து, வெளிநடப்புச் செய்கிறேன்!
ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
ReplyDeleteஅ : இல்லங்க...
ரா : அப்பாவின்னு ஒருத்தர் என்ன பத்தி அப்பாவியா புகழ்ந்து எழுதியிருக்காரப்பா..( யாரவது ஒருத்தர் எழுதிடப்பிடாதே.. உடனே எல்லாருக்கும் தம்பட்டம் அடிச்சுடணும்.. அப்படித்தானே..)//
போங்கோ....நீங்க ரொம்ப குசும்பு/ குறும்பு!
//சோறு கறி செல்லாம சீமையில
ReplyDeleteகொக்குப் போல் அவரிருக்க நானு
சோலக் கிளி வாடுதனே?!//
இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னூட்டம் போடலாமுன்னு வந்தேன்.சோறு கறி செறிக்காம வாடியிருக்குமாம் கொக்கு நீங்களா அது?
உருப்புடாதது_அணிமா சொன்னது…
ReplyDelete//குடுகுடுப்பை சொன்னது…
நைஜீரியாவில் இந்தியர்கள் பற்றி ஒரு பதிவு போடலாமே///
போடலாம் தான் ...
ஆனால் யாரு பதிவு போடுறது..
நாம்ப எல்லாம் அந்த மாதிரி பதிவு போடுற அளவுக்கு சீரியஸ்ஆன ஆள் இல்லீங்க..//
ஜாலியா அடிக்கடி பதிவு போடுங்க உ.அ
இப்பத்தான் முழுசுமா படிச்சேன்... செம கலக்கல்... நீங்க அடிக்கடி எழுதுங்க மலைக்கோட்டை!
ReplyDeleteஉ-அ!! பழமைபேசி, ஒழுங்கா படிக்கல, நீங்க எழுதுனதுன்னு சொல்றார். உங்கள மாதிரியே அவரும் படிக்காம கமெண்ட் போடறார்:-):-):-)
ReplyDelete//கிறுக்கணுது//
ReplyDeleteஸ்பெல்லிங் மிஸ்டேக்
//கபீஷ் சொன்னது…
ReplyDeleteஉ-அ!! பழமைபேசி, ஒழுங்கா படிக்கல, நீங்க எழுதுனதுன்னு சொல்றார். உங்கள மாதிரியே அவரும் படிக்காம கமெண்ட் போடறார்:-):-):-)
//
ஐய, வஞ்சப் புகழ்ச்சி அணிங்க இது!
//ஐய, வஞ்சப் புகழ்ச்சி அணிங்க இது!
ReplyDelete//
அப்ப சரி, நான் கொஞ்சம் அப்பாவியா, அதனால உண்மைன்னு நம்பி, உ.வ பட்டுட்டேன். :-):-):-)
அண்ணேன் சொல்லாமல் செய்துவிட்டீர்கள்
ReplyDeleteசெய்துவிட்டு சொல்லவில்லை
ஆனாலும் விடுவதாயில்லை
மாலை வருகிறேன் படைகளோடு
அண்ணன் ராகவன் சீக்கிரம் பிளாக் ஆரம்பியுங்கள்.
ReplyDelete//ஓவர் டு பதிவர் - வாசகர் சந்திப்பு ஆன் 22.11.2008//
ReplyDeleteஆரம்பிக்கும் முன்னாலே அலப்பறையா இருக்கே :-))) ஒரு மாதம் கழித்து பதிவர் சந்திப்பு பதிவு போடுற நீங்க ரொம்ப நல்லவரு ஹா ஹா
//அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு "தண்ணி பட்ட பாடு"//
சரி இதை கூறியதால், உங்களுக்கு அணிமா நல்ல கம்பெனி கொடுப்பாருன்னு நினைத்தேன் :-))))))))
//ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே//
நீங்க இன்னும் கொஞ்சம் வறுபுறுத்தி இருந்தால் உண்மை வெளியே வந்து இருக்குமோ! ஹி ஹி
ராகவன் நல்லா எழுதி இருக்கீங்க..அணிமா அவர்கள் கூறியது போல நீங்கள் புதிய வலைப்பதிவு தொடங்கலாம்.
பதிவு நல்லா இருக்கு (அணிமா + ராகவன்)
:)))))))நல்ல சந்திப்பு... :)) ராகவன் அண்ணாவுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..
ReplyDeleteரைட். பதிவர் சந்திப்பு வரைக்கும் வந்தாச்சு... சீனியர் ப்ளாக்கர் ஆயிட்ட.. கலக்கு மச்சி... இந்திய பயணம் எப்ப? ஜனவரியில் உண்டா?
ReplyDeleteசூப்பரா அறுக்கரீங்க.
ReplyDelete///இராகவன், நைஜிரியா சொன்னது…
ReplyDeleteந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இருந்து வந்திருக்கோம். அவருக்காக இது கூட கொடுக்க மாட்டோமா என்ன...///
ஆமாம், அன்னிக்கு என்ன குடுத்தீங்க ??
///குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteபட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற///
ஹி ஹி உங்களுக்கும் நான் அடிக்கும் சரக்கு பேரு தெரிஞ்சி போச்சா??
( நீங்களும் நம்ம பிராண்ட் தானா?? )
நைஜீரியால எது நடந்தாலும் பயங்கரம்தானா? :))
ReplyDeleteஇதோ நான் வந்துட்டேன். ஆனா ரொம்ப லேட்டு மாதிரி தெரியுதே.
ReplyDeleteஓஹோ, இது தான் பதிவர்கள் சந்திப்பா? நான் கூட பதிவர் சந்திப்புன்னா பதிவை பத்தி பேசுவாங்கன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.
ReplyDelete//நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,//
ReplyDeleteபெரிய லாடு லபக்குதாசு ஆகிட்டீங்க போல இருக்கே, பதிவு எழுதாம அண்ணன் ராகவனை எழுத வசி இருக்கீங்க!
//நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..//
ReplyDeleteஅது என்னது கொஞ்சம், ஜாஸ்தி?
//ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
ReplyDeleteஅ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...//
வீட்டுக்கு வந்தப்போ சரக்கு அடிச்சிட்டு வந்திருப்பாரோ?
//அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க.//
ReplyDeleteஹிஹி, அணிமா உங்களை இப்படி உசுபேத்தி விட்டவாறு யாருங்க?
//அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க.//
ReplyDeleteஹிஹி, அணிமா உங்களை இப்படி உசுபேத்தி விட்டது யாருங்க?
//ஒழுங்கா மறக்காம ஒட்டு போட்டுட்டுஅப்படியே தமிழ் மனத்துலேயும் அழுத்திட்டு போங்க ....//
ReplyDeleteஎன்ன இப்படி மெரட்டி ஒட்டு கேக்கறீங்க?
//இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.//
ReplyDelete"உருப்படாத" அணிமா அங்கிள்னு அறிமுகப்டுத்தினதுக்கு ஜூனியர் அதுக்கு ஒண்ணுமே சொல்லலியா?
//தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...
ReplyDeleteசாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...//
வந்ததே சாப்பிடத்தானே?
//நேரம் : 9.30 pm
ReplyDeleteஅ : அண்ணே நேரமாகி விட்டது.. நாங்கள் கிளம்புகின்றோம்.//
என்னே ஒரு பதிவர் சந்திப்பு?
//pathivu சொன்னது…
ReplyDelete//இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.//
"உருப்படாத" அணிமா அங்கிள்னு அறிமுகப்டுத்தினதுக்கு ஜூனியர் அதுக்கு ஒண்ணுமே சொல்லலியா?//
ஜுனியர் சிரிச்சுகிட்டே - உருப்பிடாததான்னு கேட்டார்...
(அதெல்லாம் சென்சார் பண்ணிட்டோம்ல..)
//பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..//
ReplyDeleteபரவாலயே, உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு எஸ்கேப்பா?
இராகவன் நீங்களும் ஒரு பிளாக் ஆரம்பிங்க. எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு.
ReplyDelete//pathivu சொன்னது…
ReplyDelete//தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...
சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...//
வந்ததே சாப்பிடத்தானே? //
அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..
//இளைய பல்லவன் சொன்னது…
ReplyDeleteநைஜீரியால எது நடந்தாலும் பயங்கரம்தானா? :))//
:))
//பட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற//
ReplyDeleteஅதுலயும் அவரே காய்ச்சி குடிச்சாத்தான் அவருக்கு நல்ல மப்பு ஏறும்.
//pathivu சொன்னது…
ReplyDeleteஇராகவன் நீங்களும் ஒரு பிளாக் ஆரம்பிங்க. எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு.//
நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.
//pathivu சொன்னது…
ReplyDelete//பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..//
பரவாலயே, உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு எஸ்கேப்பா? //
நல்லா கேளுங்க... வர வர பயங்கர சோம்பேறி ஆகிவிட்டாரு..
//ஏதும் பணமுடிப்பு இல்லீங்களா?
ReplyDeleteஎதுனாச்சும் குடுங்க..//
இப்படி எங்ககிட்டே இருந்து நெறைய பணம் வாங்கி இருக்கீங்க. அப்புறம் எதுக்கு மறுபடி கேக்கறீங்க?
//அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..//
ReplyDeleteமறுபடி என்னிக்கு உங்க வீட்டுல சாப்டனும்னு அவருக்கு தோணுதோ அப்போ பதிவர் சந்திப்பை வச்சிகலாமான்னு கேப்பாரு. ஜாக்கிரதை.
//நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.//
ReplyDeleteஹாஹா, அப்போ பதிவு போடற எங்களுக்கு புத்தி இருக்குன்னு சொல்லறீங்களா.
//pathivu சொன்னது…
ReplyDelete//நன்றி பதிவு அவர்களே... அதெற்கெல்லாம் புத்தி வேணுங்க.. என்ன மாதிரி ஆட்களுக்கெல்லாம் (அதாவது புத்தி இல்லாதவங்களுக்கெல்லாம்) வாசகர் பட்டம் தான் சரி.//
ஹாஹா, அப்போ பதிவு போடற எங்களுக்கு புத்தி இருக்குன்னு சொல்லறீங்களா.//
சொல்லறது என்ன நம்புகின்றோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..(தத்துவம் நெ......)
// pathivu சொன்னது…
ReplyDelete//அன்னிக்கு சாப்பிட்டு ஓடினவர்தான்.. இன்னி வரைக்கும் கண்ணில மாட்டவேயில்ல..//
மறுபடி என்னிக்கு உங்க வீட்டுல சாப்டனும்னு அவருக்கு தோணுதோ அப்போ பதிவர் சந்திப்பை வச்சிகலாமான்னு கேப்பாரு. ஜாக்கிரதை. //
வரேன்.. வரேன் சொல்றாரே தவிர.. எப்போன்னுதான் புரியல...
எப்ப வருவேன், எப்படி வருவேன்... தலைவர் டயலாக் வேற உட்டுகிட்டு இருக்காரு
Urgent ஆ வெளியே போறேன்
ReplyDeleteஇப்போ வோட்டு போட்டுட்டு
அப்புறம் ஆற அமர படிச்சிட்டு
பிண்ணுட்டம் போடறேன்
post link - எங்கே
ReplyDeleteஎங்க யாரையும் காணோம்
ReplyDelete\\( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி)\\
ReplyDeleteவலை சரித்திரித்தில் ஏத்திடுவோம்
தனியே ஆடரேன் வாங்கப்பூ
ReplyDeleteவந்திட்டேன் நண்பர் ஜமால் அவர்களே...
ReplyDelete//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDelete\\( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி)\\
வலை சரித்திரித்தில் ஏத்திடுவோம் //
அதான் ஏத்தியாச்ச..
86
ReplyDelete85
ReplyDelete87
ReplyDelete88
ReplyDelete89
ReplyDelete90
ReplyDelete94
ReplyDelete93
ReplyDelete95
ReplyDelete97
ReplyDelete96
ReplyDelete98
ReplyDelete99
ReplyDelete100 நான்தான்
ReplyDeleteCongratulation Jamal.
ReplyDeletecountings enge
ReplyDeleteRaghavan, Nigeria சொன்னது…
ReplyDeleteCongratulation Jamal
thanks anna
செஞ்சுரி போடலாமுன்னு ஓடியாந்தா எனக்கு முன்னாலே முந்திட்டாங்களே!
ReplyDeleteவேற யாரும் இல்லையா!
ReplyDeleteஅட வாங்க கும்மலாம்
ReplyDelete//அதிரை ஜமால் சொன்னது…
ReplyDeleteஅட வாங்க கும்மலாம்
//
திருச்சிக்காரவுளத்தான?
யாராவது கீறீங்களா
ReplyDeleteபழமைபேசி சொன்னது…
ReplyDelete//அதிரை ஜமால் சொன்னது…
அட வாங்க கும்மலாம்
//
திருச்சிக்காரவுளத்தான?\\
நான் அவன் இல்லை
யாராவது
ReplyDeleteஇருக்காங்களா கும்மி அடிக்க
கும்மி அடி பெண்ணே கும்மி அடி
ReplyDeleteஇது அந்த காலம்
அட விடுங்கப்பூ
இப்ப வாங்க கும்மி அடிக்கலாம்
கேட்கலையோ கேட்கலையோ
ReplyDeleteஎன் கும்மியோட சத்தம்
113
ReplyDelete114
ReplyDelete115
ReplyDeleteராகவன் சாரும், அணிமாவும் சந்திப்பா? ராகவனுக்கு திடமான மனசுதான்..... :)))
ReplyDeleteஎன்னப்பா ரொம்ப மெதுவா போகுது, என்ன ஆச்சு.கும்மியர்களெல்லாம் காணோம்.
ReplyDelete:(
ReplyDeleteபுது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல??
ReplyDelete//அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது ..//
ReplyDeleteயாரு கேட்டா இல்ல யாரு கேட்டாங்கனு கேட்கிறேன்!!!
//என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. )//
ReplyDeleteஅதை நாங்க சொல்லணும் பதிவரா இல்லையானு இல்லை, அது மொக்கையா இல்லையாங்கறத!!
//நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை //
ReplyDeleteநெம்ப ஐஸ் வைக்காதிக அண்ணனுக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது
நம்ம வலைக்கு போய்ப் பாருங்க உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கோங்க
ReplyDelete//PoornimaSaran சொன்னது…
ReplyDeleteபுது போஸ்ட் போட்டா ஒரு பேச்சு சொல்லறது இல்ல?? //
மன்னிசுக்க தாயி..
611 பின்னூட்டம் வாங்கியிருந்த .. அத பாத்து ரொம்ப ஆடிப் போயிட்டோம்.. அதனாலதான் சொல்லல.. இனிமே இந்த தப்பு நடக்காம (இல்லன்ன ஓடாம) பார்த்துக்கிறேன்..
// PoornimaSaran சொன்னது…
ReplyDeleteநம்ம வலைக்கு போய்ப் பாருங்க உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கோங்க //
போய் பார்த்துட்டு .. ஓட்டும் போட்டுடு, பின்னூட்டமும் போட்டாச்சு...
ஆஹா, என்ன நடக்குது இங்கே ??
ReplyDeleteஒரு நாள் ஆட்டையில இல்லாம போனா, இப்படியா கும்மிடுறது ??
// பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது .. //
ReplyDeleteஉருப்படாதது அணிமான்னு பேர் வெச்சிக்கிட்டு உருப்படியான காரியமும் செஞ்சு இருக்கீங்க ...
வாழ்த்துக்கள்...
// சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine //
ReplyDeleteகடைசில சரக்கு அடிச்சீங்களா இல்லியா ?
//
ReplyDeleteஅ : வணக்கம் அண்ணே.. பார்த்தேன், படிச்சேன்.. பின்னூட்டம் போட்டாச்சு.. இப்போ தான்சேனியாவில இருக்கேன்..
ரா : எப்பய்யா அங்க போன ??(இங்கயே வேலை இல்ல அங்க போய் என்ன பண்ண போற)
அ : நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..
//
நிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
ரீல்?
//
ReplyDeleteரா : வேண்டாம்ப்பா.. நமக்கெலாம் எழுதவராது... நீ எழுது .. கும்மி அடிக்கலாம் (நாம் ஜாலியா கும்மி அடிக்கிறத உட்டுட்டு.. நம்ம யாரவது அடிக்கிறதா...no..no..its bad)
//
ராகவன் அண்ணா நீங்க எழுதினாலும்
நாங்க கும்மி நல்லாவே அடிப்போம்
சந்தேகம் வேண்டாம் சரியா?
//
ReplyDeleteஅ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//
Repeettttttttttttteeeeeeeeeee
//
ReplyDeleteஅ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//
அண்ணன் எது கொடுத்தாலும்
தம்பி அணிமா சாப்பிடாமலா
போய்விடுவார்
இதிலேன்னா சந்தேகம் அண்ணா
//
ReplyDeleteரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...
//
கொஞ்சம் ஓவரா இல்லே
ம்ம்ம் நல்லா இருந்தா சரி
//
ReplyDeleteரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
//
நினைப்புதான்............
//
ReplyDeleteரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine
அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...
ரா : (ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே.. )
//
நல்ல நடிப்பு
இந்த நடிப்புக்கே
தனியா ஒரு
பட்டம் கொடுக்கலாமே?
//
ReplyDeleteஇதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.. மற்றும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது..
//
ஜூனியர் கேட்கலை
பேரு வித்யாசமா இருக்கேன்னு..........
//RAMYA சொன்னது…
ReplyDeleteநிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
ரீல்?///
ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களா?
எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ ??
//
ReplyDeleteநைஜிரியா வாழ்க்கை பற்றி பேசினோம்... சொந்த கதை, சோகக் கதை பற்றி பேச்சு வந்தது...
//
அவ்வளவு சோகமா
இதற்குமுன் சொல்லவே இல்லை........
//
ReplyDelete//RAMYA சொன்னது…
நிஜமாவே அணிமா தன்செனிய போகவே இல்லையா ?
ரீல்?///
ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களா?
எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ ??
//
நாங்க யாரு
கண்டு பிடிசிட்வோம் இல்லே..
//Sriram சொன்னது…
ReplyDeleteஉருப்படாதது அணிமான்னு பேர் வெச்சிக்கிட்டு உருப்படியான காரியமும் செஞ்சு இருக்கீங்க ...
வாழ்த்துக்கள்...///
என்னது இது உருப்படியான காரணமா?
அவர எழுத வைக்கிறது கூட உருப்படி இல்லாத வேலை தாங்க..
ஹி ஹி
//Sriram சொன்னது…
ReplyDelete// சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine //
கடைசில சரக்கு அடிச்சீங்களா இல்லியா ?///
அதை பற்றிய மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில் வரும்
///RAMYA சொன்னது…
ReplyDeleteராகவன் அண்ணா நீங்க எழுதினாலும்
நாங்க கும்மி நல்லாவே அடிப்போம்
சந்தேகம் வேண்டாம் சரியா?///
நாம கும்மி அடிக்க கூடாதுன்னு தான் அவுரு எழுதவே மாட்டேன்கிறாறு..
//
ReplyDeleteஇது மட்டும் இல்லீங்க, இன்னும் பல விஷயங்கள் நடந்தது அதை பற்றிய விவரம் அடுத்த பகுதியில் நான் எழுதும் போது தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த பதிவில் போடோக்களை தருகிறேன்..
//
இப்படி எல்லாம்
தள்ளி போட கூடாது
அதுக்கு இன்னும்
ஒரு மாதம் காத்திருக்கணுமா?
இது நல்ல போங்கா இருக்குதே
145
ReplyDelete144
ReplyDelete146
ReplyDelete//RAMYA சொன்னது…
ReplyDelete//
அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..//
Repeettttttttttttteeeeeeeeeee///
அப்படி சொல்லுங்க ....
///RAMYA சொன்னது…
ReplyDeleteஅண்ணன் எது கொடுத்தாலும்
தம்பி அணிமா சாப்பிடாமலா
போய்விடுவார்
இதிலேன்னா சந்தேகம் அண்ணா///
அதுக்காக சாப்புட ஒன்னுமே தராம போனவர பத்தி என்ன நினைக்குறீங்க???
//RAMYA சொன்னது…
ReplyDeleteகொஞ்சம் ஓவரா இல்லே
ம்ம்ம் நல்லா இருந்தா சரி///
எது ஓவர் ??
நீங்க இப்ப சொல்றது தான் ஓவரோ ஓவர்..
நல்லா இருந்தாவா??
///RAMYA சொன்னது…
ReplyDelete//
ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?
//
நினைப்புதான்............////
இப்படியா உங்க அண்ணனோட மானத்த வாங்குறது??
( ஹையா ஜாலி ராகவன் அண்ணனோட மானம் காத்துல பறக்குது )
149
ReplyDelete///RAMYA சொன்னது…
ReplyDeleteநல்ல நடிப்பு
இந்த நடிப்புக்கே
தனியா ஒரு
பட்டம் கொடுக்கலாமே///
?நடிப்பா?
நானா??
எப்படி இப்படி அபாண்டமா பழிய போடுறீங்க??
//RAMYA சொன்னது…
ReplyDeleteஜூனியர் கேட்கலை
பேரு வித்யாசமா இருக்கேன்னு..........///
அதுக்கு தான நாங்க வித்தியாசமா பேரு வெய்ச்சிருக்கோம் ..
he he Count i missed
ReplyDelete150 gone
I am very sad
//RAMYA சொன்னது…
ReplyDeleteஅவ்வளவு சோகமா
இதற்குமுன் சொல்லவே இல்லை........//
நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
///RAMYA சொன்னது…
ReplyDeleteநாங்க யாரு
கண்டு பிடிசிட்வோம் இல்லே..///
நீங்க தானே CID சகுந்தலா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
படிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
ReplyDeleteஅண்ணன் தன்கை குள்ளே சிண்டா
முடியறீங்க
இருங்க உங்க தங்கமணிகிட்டே
சொல்லறேன்
///RAMYA சொன்னது…
ReplyDeleteஇப்படி எல்லாம்
தள்ளி போட கூடாது
அதுக்கு இன்னும்
ஒரு மாதம் காத்திருக்கணுமா?
இது நல்ல போங்கா இருக்குதே///
போங்கடித்து வாழ்வரே வாழ்வார்..
மற்றவர் எல்லாம் வயிர் எரிந்து சோடா குடிப்பார்
//RAMYA சொன்னது…
ReplyDelete144, 145, 146, 149///
என்ன கணக்கு படிக்கிரீங்களா??
///RAMYA சொன்னது…
ReplyDeletehe he Count i missed
150 gone
I am very sad////
சோகமா இருந்தா ஒரு பீர சாரி சோடாவ குடிச்சி கூல் ஆகுங்க..
//
ReplyDelete//RAMYA சொன்னது…
ஜூனியர் கேட்கலை
பேரு வித்யாசமா இருக்கேன்னு..........///
அதுக்கு தான நாங்க வித்தியாசமா பேரு வெய்ச்சிருக்கோம் ..
//
ஒ அப்படியா?
தெரியாமல் போச்சே
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
//RAMYA சொன்னது…
அவ்வளவு சோகமா
இதற்குமுன் சொல்லவே இல்லை........//
நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
//
Repeeeeeeeeeeeeeeet
////RAMYA சொன்னது…
ReplyDeleteபடிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
அண்ணன் தன்கை குள்ளே சிண்டா
முடியறீங்க
இருங்க உங்க தங்கமணிகிட்டே
சொல்லறேன்////
ஆமாம் இது யாருக்கு???
எனக்காக இருந்தா சாரி..
என்ன, எனக்கு இன்னும் அந்த வயசு வரல///..
இன்னும் எனக்கு ஒட்டு போட கூட வயசு ஆகல..
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
//RAMYA சொன்னது…
144, 145, 146, 149///
என்ன கணக்கு படிக்கிரீங்களா??
//
நாங்க அப்படித்தான்
தப்பு தப்பா கொண்ட் எழுதுவோம்
அதுக்கு என்னா இப்போ?
ஹ ஹ ஹ ஹ ஹ
//RAMYA சொன்னது…
ReplyDeleteஒ அப்படியா?
தெரியாமல் போச்சே///
இப்போ தெரிஞ்சிருச்சுல??
எப்படி நம்ம அறிவு ??
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
////RAMYA சொன்னது…
படிச்சோமா சிரிச்சோமான்னு இல்லாமல்
அண்ணன் தன்கை குள்ளே சிண்டா
முடியறீங்க
இருங்க உங்க தங்கமணிகிட்டே
சொல்லறேன்////
ஆமாம் இது யாருக்கு???
எனக்காக இருந்தா சாரி..
என்ன, எனக்கு இன்னும் அந்த வயசு வரல///..
இன்னும் எனக்கு ஒட்டு போட கூட வயசு ஆகல..
//
அப்படியா இதை பத்தி
அண்ணன் என்கிட்டே
சொல்லவே இல்லையே
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
//RAMYA சொன்னது…
ஒ அப்படியா?
தெரியாமல் போச்சே///
இப்போ தெரிஞ்சிருச்சுல??
எப்படி நம்ம அறிவு ??
//
அறிவு கொளுந்துன்னு பேசிகிட்டாங்க இல்லே...
அது யாருன்னு பார்த்தா அணிமா
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
///RAMYA சொன்னது…
ReplyDeleteநான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
//
Repeeeeeeeeeeeeeeet///
என்ன ஒரு வில்லத்தனம்??
நடக்கட்டும் நடக்கட்டும்
///RAMYA சொன்னது…
ReplyDeleteநாங்க அப்படித்தான்
தப்பு தப்பா கொண்ட் எழுதுவோம்
அதுக்கு என்னா இப்போ?
ஹ ஹ ஹ ஹ ஹ//
இப்படி குண்டக்க மண்டக்க பதில சொன்னா, நாங்க எங்க தான் போறது? என்னதான் பண்றது..
ஒன்னு மட்டும் சொல்றேன்..
நல்லா இருங்க ...
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
///RAMYA சொன்னது…
இப்படி எல்லாம்
தள்ளி போட கூடாது
அதுக்கு இன்னும்
ஒரு மாதம் காத்திருக்கணுமா?
இது நல்ல போங்கா இருக்குதே///
போங்கடித்து வாழ்வரே வாழ்வார்..
மற்றவர் எல்லாம் வயிர் எரிந்து சோடா குடிப்பார்
//
நான் அப்படின்னு தான் நினைச்சேன்
அது சரியா போய்டுச்சு
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
///RAMYA சொன்னது…
நான் அவுரு வீட்டுக்கு போனத தான் அப்படி சொல்றாரு போல
//
Repeeeeeeeeeeeeeeet///
என்ன ஒரு வில்லத்தனம்??
நடக்கட்டும் நடக்கட்டும்
December 18, 2008 12:51 PM //
hahahahahahahahahaha
//////RAMYA சொன்னது…
ReplyDeleteஅப்படியா இதை பத்தி
அண்ணன் என்கிட்டே
சொல்லவே இல்லையே////////
அவுரு எப்படி சொல்லுவாரு??
இது தான் ரொம்ப ரகசியம் ஆச்சே..
பாருங்க நான் கூட ரகசியத்த சொல்லவே இல்லை..
அவ்ளோ ரகசியம்
///RAMYA சொன்னது…
ReplyDeleteஅறிவு கொளுந்துன்னு பேசிகிட்டாங்க இல்லே...
அது யாருன்னு பார்த்தா அணிமா
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///
கொழுந்தா??
நானா??
நன்றி..
இதுல ஏதோ உள் குத்து, வெளி குத்து எல்லாம் இருக்கும் போல தெரியுது ..
//RAMYA சொன்னது…
ReplyDeleteநான் அப்படின்னு தான் நினைச்சேன்
அது சரியா போய்டுச்சு////
அப்படி தான் என்ன நினைசீங்க?
இப்போ என்ன சரியா போச்சு??
சொல்லணும்.. இல்ல ??????? அப்புறம் ??
எங்கே நம் கும்மி கூட்டம் ?
ReplyDeleteயாரையும் காணோம் ?
//RAMYA சொன்னது…
ReplyDeletehahahahahahahahahaha
/////
சிரிச்சி பலகுறீங்களா?
கொஞ்சம் பார்த்து சிரிங்க..
பய புள்ளங்க பயந்துட போறாங்க..
நான் என்னைய சொன்னேன்..
Huiiiiiiiiii
ReplyDeleteme 175th
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
//RAMYA சொன்னது…
hahahahahahahahahaha
/////
சிரிச்சி பலகுறீங்களா?
கொஞ்சம் பார்த்து சிரிங்க..
பய புள்ளங்க பயந்துட போறாங்க..
நான் என்னைய சொன்னேன்..
//
பயபடட்டுமே
டாக்டரிடம்
அழைத்து செல்லலாம்
R//AMYA சொன்னது…
ReplyDeleteஎங்கே நம் கும்மி கூட்டம் ?
யாரையும் காணோம் ?///
அவங்க நேத்தே வந்து கும்மி அடிச்சிட்டு போயிட்டாங்க...
181
ReplyDelete///RAMYA சொன்னது…
ReplyDeleteHuiiiiiiiiii
me 175th////
வாழ்த்துக்கள் தோழி...
அவ்ளோ தானே சொல்லணும்..
179
ReplyDelete//RAMYA சொன்னது…
ReplyDeleteபயபடட்டுமே
டாக்டரிடம்
அழைத்து செல்லலாம்///
பயந்த எதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்??
ஒன்னும் புரியலையே ??
ஏன் இப்படி சம்பதம் சம்பந்தம் இல்லாம சொல்றீங்க??
அப்போ நானு லேட் ஆ ??????
ReplyDelete//RAMYA சொன்னது…
ReplyDeleteஅப்போ நானு லேட் ஆ ??????///
நானே லேட் தான்.. இன்னும் நேத்து போட்ட கும்மிக்கு பதிலே சொல்லல..
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
///RAMYA சொன்னது…
Huiiiiiiiiii
me 175th////
வாழ்த்துக்கள் தோழி...
அவ்ளோ தானே சொல்லணும்..
//
Thanks
///RAMYA சொன்னது…
ReplyDelete179 181,
///
என்னது மறுபடியும் கணக்கா?
என்ன விட்டுடுங்க
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
//RAMYA சொன்னது…
பயபடட்டுமே
டாக்டரிடம்
அழைத்து செல்லலாம்///
பயந்த எதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்??
ஒன்னும் புரியலையே ??
ஏன் இப்படி சம்பதம் சம்பந்தம் இல்லாம சொல்றீங்க??
//
நாங்க அப்படித்தான் பேசுவோம்
டாக்டரிடம் போனா பயணத்திற்கு
மருந்து கொடுப்பார்
உங்களிடம் வந்தா
வேறே கொடுத்துட்டு
சோடான்னு சொல்லுவீங்க
அதனாலே தான் டாக்டரிடம்...........
////குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteஅ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.
தண்ணி அடிச்சா எப்படியாவது தான் போய் சேரமுடியும்////
ஆஹா, என்ன ஒரு கண்டுபிடிப்பு..
அண்ணே நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்லா..
//குடுகுடுப்பை சொன்னது…
ReplyDeleteபட்டை சாராயம்தான் அண்ணன் சாப்புடுவாரு, கூட மதுரைக்காரு வெற///
நம்ம சரக்கும் இதே பிராண்ட் தானே ??
என்ன சொல்றீங்க
//
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா சொன்னது…
///RAMYA சொன்னது…
179 181,
///
என்னது மறுபடியும் கணக்கா?
என்ன விட்டுடுங்க
December 18, 2008 1:10 PM //
சரியா எண்ணுங்க
தப்பு தப்பு
நீங்க தான்
நசரேயன் சொன்னது…
ReplyDeleteஆடுவது ரம்மி
போடுவது கும்மி
அடிச்சது ரம்மா
கெடைக்குமா தம்மு
/////
ஆஹா, அண்ணன் எங்கியோ TERROR TR படம் பாத்துட்டு வந்திருக்கார் போல.
193
ReplyDelete////நசரேயன் சொன்னது…
ReplyDeleteகால் சத்தம் அடிக்கணும்///
அடிங்க அடிங்க.. நல்லா அடிங்க
//நசரேயன் சொன்னது…
ReplyDeleteசெய்முறை விளக்கம் கொடுத்தவரு குடுகுடுப்பை///
அண்ணே கைய குடுங்க..
எப்படி இப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க ??
//பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.///
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ..
நம்புங்கோ ...
//பழமைபேசி சொன்னது…
ReplyDeleteவாழ்த்துகள்!///
ரொம்ப நன்றிங்கோ ...
சரி RAMYA நீங்க 200 போடுங்க.
ReplyDeleteநான் வெயிட் பண்றேன்..
///பழமைபேசி சொன்னது…
ReplyDeleteமலைக்கோட்டைச் சிங்கம், ஆப்பிரிக்க மாப்பிள்ளை அணிமா வாழ்க!///
ஆமாம், எதுக்கு இத்தன பில் அப்பு?? எதுனா என்னை பலி குடுக்குற ஐடியா இருக்கா??
பழமைபேசி சொன்னது…
ReplyDeleteDear Mr.Rockfort,
Could you please simplify your blog? Browser is taking lot of resources it seems....pls minimize the java script functions...
--Peter பிர்ணண்டேஸ்///
ஆம்மாம், என்னவோ இங்க்ளிபீசுல சொல்றீங்களே, அதெல்லாம் என்ன??
நம்மக்கு அத பத்தி எல்லாம் ஒன்னு தெரியாதுங்கன்ன, வேணா நீங்க எனக்கு எப்படி பண்றதுன்னு ஹெல்ப் பண்ணுங்க..
ME 200
ReplyDelete