எல்லோருக்கும் வணக்கம்பா.. இத்திநி நாலா சும்மா காட்டிலும் வந்து எத்தி பாத்தூணு இருந்தேனா?? அப்போ ஸலொவுல, நாமலே உருப்புடாம தானே இருக்கோம்னு இத ஒப்பின் பண்ணிகீறேன்பா...
எனக்கு எந்த கர்மாந்தரமும் எழுத வராது..
சும்மா இந்த பின்னூட்டம் பின்னூட்டம்னு சொல்றாங்காளே,
அத்த போடுவோம்னு தான் ...
வேற ஒண்ணும் பெரிசா சொல்ல இல்லபா.. ஆனா ஒண்ணு, (யாருப்பா அது ஆவா காட்டி ரெண்டு னு சவுண்ட் வுட்டுனு கீரது )
உங்களுக்கு பின்னூட்டம் போட்டா,,, எனக்கும் போடணும் சொல்லிப்புட்தேன்.. அம்புட்டு தான் வணக்கம்..
சபையில் இருப்போர் அனைவருக்கும் வணக்கம்பா..
Thursday, July 31, 2008
Subscribe to:
Posts (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
வணக்கம் வணக்கம் .. வணக்கம் சொல்லுங்கப்பா.. இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல .. ஒரு மாலை மரியாதை.. என்னது போதுமா??? சரி சரி பதிவுக்கு வந்துட...
-
நண்பர்களே... எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி ) இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனு...
-
முன் குறிப்பு : இந்த புகைப்படத்துக்கும் , பதிவுக்கும் சம்பதம் உண்டு .. சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல .. இப்போ பதிவுக்கு போக...