இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...,
ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா இருக்கலாம்.
'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.
ஹி ஹி அப்படியே நம்ம பூர்ணிமா எழுதியதை காபி அண்ட் பேஸ்ட் பண்ணிட்டேன்..
என்னிக்கும் சொந்தமா எழுதுற ஐடியாவே கிடையாது எனக்கு..
உங்கள் பதிவை திருடியதற்கு கேஸ் போடாமல் பெருந்தன்மையாக மன்னித்து விடுங்கள்...
மீண்டும் சந்திப்போம்...
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன்...
( இந்தியா விஜயம்..... ஒரே கொண்டாட்டம்....)
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க??
Friday, January 9, 2009
Subscribe to:
Posts (Atom)
இடைவெளி அவசியமா??
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...
-
ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... என்னடா இவன் பாட்டு பாடிகிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ?? என்ன பண்றது என் ந...
-
எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகே...