Friday, November 7, 2008

ஐயா தர்ம பிரபுக்களே...

ஐயா தர்ம பிரபுக்களே...
என்னால் போன பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...
உங்களால் முடிஞ்சா தர்மம் ச்சே உதவி பண்ணுங்க சாமிக்களே ??

4 comments:

  1. இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))

    ReplyDelete
  2. ///ஸ்ரீமதி சொன்னது…
    இந்த பதிவு தலைப்புப் பார்த்து நான் இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி?? :)))///

    மொத பின்னூட்டத்திற்கு நன்றிங்க..

    உண்மைய சொன்னேன்...

    ReplyDelete
  3. /*ஐயா தர்ம பிரபுக்களே */
    நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க

    ReplyDelete
  4. ////நசரேயன் சொன்னது…


    /*ஐயா தர்ம பிரபுக்களே */
    நானே பிச்சைக்காரன் ஆகிட்டேன், இங்க ஒன்னும் இல்லை குடுகுடுப்பை, பழமைபேசி கிட்ட கேட்டு பாருங்க///////


    கையில ஒன்னும் இல்லனாலும் அட்வைஸ்க்கு மட்டும் குறைச்சல் இல்ல

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...