வணக்கம் வணக்கம் ..
வணக்கம் சொல்லுங்கப்பா..
இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல ..
ஒரு மாலை மரியாதை..
என்னது போதுமா???
சரி சரி பதிவுக்கு வந்துடுறேன்..
போய்டாதீங்க..
இத்தன நாளா எங்க போய்ட்டீங்க அப்படின்னு பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படி இருக்கீங்கன்னு அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..
எல்லோருக்கும் ஒரு நன்றி...,, இல்லை இல்லை பல கோடானு கோடி நன்றிகள் ( உன்மையா தானுங்க, சொன்னா நம்புங்க .. என்னையும் மதிச்சு இவ்ளோ நாள் எங்க போய்ட்டீங்கன்னு கேட்டாங்க.. நம்பிடுங்க, இதுக்கு மேல என்னால பொய் சொல்ற மாதிரி நடிக்க முடியாது..))
இத்தன நாளா நான் ஒன்னும் சும்மா இல்ல, அப்போ அப்போ நம்ம நண்பர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாத்துகிட்டு தான் இருந்தேன்.. நான் ஏன் எழுதுலன்னு கேக்குறீங்களா? அது பெரிய கதை.. என்ன கதையா?? இருங்க இருங்க சொல்றேன்.. வேற ஒன்னும் இல்லங்க, எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..
நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், மூளைய கசக்கி, பிளிஞ்சும் பாத்துட்டேன், ஒன்னும் மேட்டர் கிடைக்கல.. அதனால தான் ஒன்னும் எழுதாம ( எழுத தெரியாம ) அப்படியே இருந்துட்டேன்..
நாம தான் சும்மா இருந்தாலும் நம்ம பாசமுள்ள( கொலைகார ) நண்பர்கள் சும்மா இருக்க விட மாடாங்கள்ள , ஒரே நச்சரிப்பு தான்.. எதுனா கிறுக்குங்க, நாங்க வந்து கும்மி அடிக்கனும்னு சொல்லி தொந்தரவு.. அதனால தான் உங்களுக்கு இந்த கொடுமையே ( பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க)
அதாவது இந்த கொஞ்ச நாளா, நம் அருமை தம்பி சுபாஷ் பதிவுகளை பாத்தேன், அவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரி XP ங்குறாரு , விஸ்டா ங்குறாரு, டவுண்கிறேட் , அப்புகிறேட் .. அப்படி இப்படின்னு சும்மா தொழில் நுட்பமா பதிவு போட்டு அவருக்குன்னு ஒரு வட்டத்த , சதுரத்த , முக்கோனத்த எற்படுதிகுட்டு இருக்காரு.. அதுல அவுரோட ஒரு பதிவுக்கு, ஒரு நண்பர் ரொம்ப அக்கறையா, இது போல நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுங்க, மொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற.. அந்த பின்னூட்டத்த படிச்சுட்டு, ஆஹா, தம்பி இந்த பதிவு உலகத்தில், இன்னொரு படி மேல ஏறி போய்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சது...
இத எதுக்கு இப்போ சொல்றேன்னு பாக்குறீங்களா? என்ன பண்றது தம்பி மாதிரி எதுனா பதிவு போடலாம்னு நினைச்சி பார்த்தாலே, தூக்கம் தூக்கமா வந்துடுச்சி.. அதனால நீங்க எல்லாம் தப்பிச்சீங்க.. இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..
சரி அவர விடுங்க .. அப்புறம் இன்னொரு நல்ல நண்பர் நம்ம மோகன் இருக்காரே, அதுதாங்க எப்பவும் இந்த கண்ணா பின்னா ன்னு செய்திகள் போட்டு தாக்குவாரே, அவரு மாதிரி நாமளும் எதுனா எழுதலாம்னு நினைச்சேன், நினைச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு அந்த உண்மையே உறைச்சுது.. அது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு.. எனக்கு தான் அந்த கண்றாவியே கிடையாதே.. அதனால நான் அந்த முயற்சியையும் கைவிட்டுட்டு வேற எதுனா மேட்டர் கிடைக்குமான்னு யோசிக்க அராம்பிசுட்டேன்.
இதுல பாருங்க, எனக்கு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கலன்னு இருந்தா இந்த மோகன் இருகாரு பாருங்க அவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காரு, ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)
அப்புறம் முக்கியமா நம்ம கவிஞர பத்தி சொல்லியே ஆகணும், கவிஞருக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா போதும் , தொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு.. அப்படியும் இல்லைனா தோழிக்கு கடிதம் வேற எழுதுறாரு.. அப்புறம் முக்கியமா சும்மா கவிதைகளை எழுதி இந்த கவிஞர்கள் வட்டத்தை அவரும் கூட்டிட்டு போய்கிட்டே இருக்காரு,.. இப்படி எல்லோரும் அவங்க அவங்க பாதையில எழுதி அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த எற்படுதிக்குட்டு சும்மா வரிஞ்சி கட்டி பொளந்து கட்டிகிட்டு இருக்காங்க..
நம்ம தமிழ்அறிஞர் பழமைபேசி அண்ணாத்த, நான் சின்ன வயசுல படிச்ச இலக்கணம் , இலக்கியம், மாத்திரை , டோனிக் அப்படின்னு அவரு பாட்டுக்கு சும்மா ஒரு நாளைக்கு வுட்டா நூறு பதிவு கூட போடுவாரு போல.. சரி அவர மாதிரி எழுதி ஒரு பதிவ போடலாம்னு பாத்தா, எனக்கு தான் சுட்டு போட்டலும், பாம் போட்டாலும் தமிழ் இலக்கணமே தெரியாதே.. அதனால அந்த ஐடியா வும் வீணா போய்ட்டுது..
நம்ம இன்னொரு நண்பர் அது சரி, அவருக்கு அது தான் சரின்னு சரக்க போட்டுட்டு ஒரு நவீன விக்கிரமாதித்தன் கதையா போட்டு பதிவுலகத்தில் புது சர்ச்சைய கிளப்பி விட்டு அமைதியா இருக்காரு.. சரி அவரு மாதிரி சரக்க போட்டு நாமளும் புதுசா நவீன லவா குசா எழுதலாம்னு நினைச்சேன். சரக்க போட்டதுக்கு அப்புறம் என்னத்த எழுதுறது?? ஒரே தூக்கம்மா வந்து தூங்கிட்டேன்.. ( எப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)
அப்புறம் நம்ம குடுகுடுப்பையார், அவரு கட கடன்னு இருபத்தி அஞ்சு பதிவு போட்டு கால் சென்சுரி போட்டுட்டு சும்மா பெரிய போசா குடுக்குறாரு... இங்க எனக்கு ஒரு பதிவுக்கே தாவு கிழிஞ்சி, டவுசர் அவுந்து போங்க சார் என்னத்த சொல்றது...
இந்த மாதிரி எல்லாம் நினைச்சு அப்புறமா யோசிச்சு.. நமக்கு என்ன அடையாளம் அப்படின்னு யோசிச்சு பாத்தா??? அட கர்மமே, ஒன்னிமே இல்ல.. மொக்கை கூட ஒழுங்கா போட தெரியாம, நகைச்சுவை அப்படிங்கற போர்வையுல ஒளிஞ்சுகிட்டு இருக்கேன்ன்னு உண்மை உரைச்சது.. அப்படி உண்மை உறைச்ச நேரத்துல தான் எனக்கு ஒன்னு தெரிஞ்சது அட, இதுவே ஒரு பதிவு போல இருக்கேன்னு போட்டுட்டேன்..
ஐயா மறுபடியும் சொல்றேன், இதுவும் மொக்கை அப்படிங்கற பிரிவுல தான் வரும்.. அதுக்காக கும்மி கொட்டிடாதீங்க..
அப்புறம் டிஸ்க்கி, முன் குறிப்பு பின் குறிப்பு, சைடு குறிப்பு எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோங்க.. இதுல்ல யாரையாவது தப்பா சொல்லி உங்க மனச புண் படுத்தி இருந்தா சொல்லுங்க, முடிஞ்சா புண் மருந்து வாங்கி அனுப்புறேன்,, அவ்ளோ தான் என்னால முடியும்.. தப்பா இருந்த மன்னிச்சுகோங்க மக்களே.. யாரையாவது விட்டு போயிருந்துச்சுன்னா மன்னிச்சுக்கோங்க..
வணக்கம் சொல்லுங்கப்பா..
இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல ..
ஒரு மாலை மரியாதை..
என்னது போதுமா???
சரி சரி பதிவுக்கு வந்துடுறேன்..
போய்டாதீங்க..
இத்தன நாளா எங்க போய்ட்டீங்க அப்படின்னு பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படி இருக்கீங்கன்னு அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..
எல்லோருக்கும் ஒரு நன்றி...,, இல்லை இல்லை பல கோடானு கோடி நன்றிகள் ( உன்மையா தானுங்க, சொன்னா நம்புங்க .. என்னையும் மதிச்சு இவ்ளோ நாள் எங்க போய்ட்டீங்கன்னு கேட்டாங்க.. நம்பிடுங்க, இதுக்கு மேல என்னால பொய் சொல்ற மாதிரி நடிக்க முடியாது..))
இத்தன நாளா நான் ஒன்னும் சும்மா இல்ல, அப்போ அப்போ நம்ம நண்பர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாத்துகிட்டு தான் இருந்தேன்.. நான் ஏன் எழுதுலன்னு கேக்குறீங்களா? அது பெரிய கதை.. என்ன கதையா?? இருங்க இருங்க சொல்றேன்.. வேற ஒன்னும் இல்லங்க, எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..
நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், மூளைய கசக்கி, பிளிஞ்சும் பாத்துட்டேன், ஒன்னும் மேட்டர் கிடைக்கல.. அதனால தான் ஒன்னும் எழுதாம ( எழுத தெரியாம ) அப்படியே இருந்துட்டேன்..
நாம தான் சும்மா இருந்தாலும் நம்ம பாசமுள்ள( கொலைகார ) நண்பர்கள் சும்மா இருக்க விட மாடாங்கள்ள , ஒரே நச்சரிப்பு தான்.. எதுனா கிறுக்குங்க, நாங்க வந்து கும்மி அடிக்கனும்னு சொல்லி தொந்தரவு.. அதனால தான் உங்களுக்கு இந்த கொடுமையே ( பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க)
அதாவது இந்த கொஞ்ச நாளா, நம் அருமை தம்பி சுபாஷ் பதிவுகளை பாத்தேன், அவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரி XP ங்குறாரு , விஸ்டா ங்குறாரு, டவுண்கிறேட் , அப்புகிறேட் .. அப்படி இப்படின்னு சும்மா தொழில் நுட்பமா பதிவு போட்டு அவருக்குன்னு ஒரு வட்டத்த , சதுரத்த , முக்கோனத்த எற்படுதிகுட்டு இருக்காரு.. அதுல அவுரோட ஒரு பதிவுக்கு, ஒரு நண்பர் ரொம்ப அக்கறையா, இது போல நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுங்க, மொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற.. அந்த பின்னூட்டத்த படிச்சுட்டு, ஆஹா, தம்பி இந்த பதிவு உலகத்தில், இன்னொரு படி மேல ஏறி போய்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சது...
இத எதுக்கு இப்போ சொல்றேன்னு பாக்குறீங்களா? என்ன பண்றது தம்பி மாதிரி எதுனா பதிவு போடலாம்னு நினைச்சி பார்த்தாலே, தூக்கம் தூக்கமா வந்துடுச்சி.. அதனால நீங்க எல்லாம் தப்பிச்சீங்க.. இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..
சரி அவர விடுங்க .. அப்புறம் இன்னொரு நல்ல நண்பர் நம்ம மோகன் இருக்காரே, அதுதாங்க எப்பவும் இந்த கண்ணா பின்னா ன்னு செய்திகள் போட்டு தாக்குவாரே, அவரு மாதிரி நாமளும் எதுனா எழுதலாம்னு நினைச்சேன், நினைச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு அந்த உண்மையே உறைச்சுது.. அது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு.. எனக்கு தான் அந்த கண்றாவியே கிடையாதே.. அதனால நான் அந்த முயற்சியையும் கைவிட்டுட்டு வேற எதுனா மேட்டர் கிடைக்குமான்னு யோசிக்க அராம்பிசுட்டேன்.
இதுல பாருங்க, எனக்கு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கலன்னு இருந்தா இந்த மோகன் இருகாரு பாருங்க அவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காரு, ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)
அப்புறம் முக்கியமா நம்ம கவிஞர பத்தி சொல்லியே ஆகணும், கவிஞருக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா போதும் , தொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு.. அப்படியும் இல்லைனா தோழிக்கு கடிதம் வேற எழுதுறாரு.. அப்புறம் முக்கியமா சும்மா கவிதைகளை எழுதி இந்த கவிஞர்கள் வட்டத்தை அவரும் கூட்டிட்டு போய்கிட்டே இருக்காரு,.. இப்படி எல்லோரும் அவங்க அவங்க பாதையில எழுதி அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த எற்படுதிக்குட்டு சும்மா வரிஞ்சி கட்டி பொளந்து கட்டிகிட்டு இருக்காங்க..
நம்ம தமிழ்அறிஞர் பழமைபேசி அண்ணாத்த, நான் சின்ன வயசுல படிச்ச இலக்கணம் , இலக்கியம், மாத்திரை , டோனிக் அப்படின்னு அவரு பாட்டுக்கு சும்மா ஒரு நாளைக்கு வுட்டா நூறு பதிவு கூட போடுவாரு போல.. சரி அவர மாதிரி எழுதி ஒரு பதிவ போடலாம்னு பாத்தா, எனக்கு தான் சுட்டு போட்டலும், பாம் போட்டாலும் தமிழ் இலக்கணமே தெரியாதே.. அதனால அந்த ஐடியா வும் வீணா போய்ட்டுது..
நம்ம இன்னொரு நண்பர் அது சரி, அவருக்கு அது தான் சரின்னு சரக்க போட்டுட்டு ஒரு நவீன விக்கிரமாதித்தன் கதையா போட்டு பதிவுலகத்தில் புது சர்ச்சைய கிளப்பி விட்டு அமைதியா இருக்காரு.. சரி அவரு மாதிரி சரக்க போட்டு நாமளும் புதுசா நவீன லவா குசா எழுதலாம்னு நினைச்சேன். சரக்க போட்டதுக்கு அப்புறம் என்னத்த எழுதுறது?? ஒரே தூக்கம்மா வந்து தூங்கிட்டேன்.. ( எப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)
அப்புறம் நம்ம குடுகுடுப்பையார், அவரு கட கடன்னு இருபத்தி அஞ்சு பதிவு போட்டு கால் சென்சுரி போட்டுட்டு சும்மா பெரிய போசா குடுக்குறாரு... இங்க எனக்கு ஒரு பதிவுக்கே தாவு கிழிஞ்சி, டவுசர் அவுந்து போங்க சார் என்னத்த சொல்றது...
இந்த மாதிரி எல்லாம் நினைச்சு அப்புறமா யோசிச்சு.. நமக்கு என்ன அடையாளம் அப்படின்னு யோசிச்சு பாத்தா??? அட கர்மமே, ஒன்னிமே இல்ல.. மொக்கை கூட ஒழுங்கா போட தெரியாம, நகைச்சுவை அப்படிங்கற போர்வையுல ஒளிஞ்சுகிட்டு இருக்கேன்ன்னு உண்மை உரைச்சது.. அப்படி உண்மை உறைச்ச நேரத்துல தான் எனக்கு ஒன்னு தெரிஞ்சது அட, இதுவே ஒரு பதிவு போல இருக்கேன்னு போட்டுட்டேன்..
ஐயா மறுபடியும் சொல்றேன், இதுவும் மொக்கை அப்படிங்கற பிரிவுல தான் வரும்.. அதுக்காக கும்மி கொட்டிடாதீங்க..
அப்புறம் டிஸ்க்கி, முன் குறிப்பு பின் குறிப்பு, சைடு குறிப்பு எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோங்க.. இதுல்ல யாரையாவது தப்பா சொல்லி உங்க மனச புண் படுத்தி இருந்தா சொல்லுங்க, முடிஞ்சா புண் மருந்து வாங்கி அனுப்புறேன்,, அவ்ளோ தான் என்னால முடியும்.. தப்பா இருந்த மன்னிச்சுகோங்க மக்களே.. யாரையாவது விட்டு போயிருந்துச்சுன்னா மன்னிச்சுக்கோங்க..
313 comments:
«Oldest ‹Older 1 – 200 of 313 Newer› Newest»-
சுடர்மணி
said...
-
-
-
சுடர்மணி- www.nallasudar.blogspot.com
said...
-
-
-
குடுகுடுப்பை
said...
-
-
-
அதிஷா
said...
-
-
-
Vapurdha
said...
-
-
-
veleka
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
pathivu
said...
-
-
-
Subash
said...
-
-
-
pathivu
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
pathivu
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
pathivu
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
Subash
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
அது சரி
said...
-
-
-
பழமைபேசி
said...
-
-
-
பழமைபேசி
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
நசரேயன்
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
Vishnu...
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
குடுகுடுப்பை
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
உருப்புடாதது_அணிமா
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
pathivu
said...
-
-
-
கூடுதுறை
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
-
Subash
said...
-
-
«Oldest ‹Older 1 – 200 of 313 Newer› Newest»October 1, 2008 8:53 AM
ஆகா, கிளம்பிட்டாங்கய்யா...
October 1, 2008 8:56 AM
இப்படி கூட பதிவு போடலாமா?
சொல்லவே இல்ல...
இனி நாங்களும் போடுவோம்ல்ல...
October 1, 2008 9:16 AM
என் பெயரையும் ஒரு பிரபல பதிவரான நீங்கள் உங்கள் பதிவில சேத்ததுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல , புதுசா எதுனா மதம் ஆரம்பிச்சுடுங்க நான் அதுல சீடனா செந்துக்கிறேன்
October 1, 2008 9:39 AM
வணக்கம் வணக்கம் கம் கம் கம்
கும் கும் கும் கும்முங்கோ
October 1, 2008 9:43 AM
அடடா எழுத எதுவும் கிடைக்கலன்னு சொல்லியே இவ்வளவு பெரிய பதிவை போட்டுடீங்களே....
உங்களுக்கு எக்கச்சக்க Talent இருக்கு போங்க
October 1, 2008 9:53 AM
அட நல்லதாப்பு இருக்கு!!!
October 1, 2008 10:06 AM
வாங்க. வாங்க, இதை எப்படியாவது சூடான இடுகையில போட்டுடலாம்.
October 1, 2008 10:09 AM
ஹையா அணிமா வந்தாச்சி. நல்ல கும்மு கும்முன்னு கும்மலாம். (பின்னூட்டத்தைதான் சொன்னேன்)
October 1, 2008 10:12 AM
//பதிவு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கல ..அதனால தான் இந்த சீரியஸ் பதிவு//
காமெடி பண்ணலையே?
October 1, 2008 10:14 AM
பதிவு எழுத ஒன்னும் கேடைக்கலேனு சொல்லியே ஒரு பதிவு போட்டுடியேபா நீ? செம்ம கில்லாடி.
October 1, 2008 10:17 AM
//இத்தன நாளா எங்க போய்ட்டீங்க அப்படின்னு பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படி இருக்கீங்கன்னு அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..//
அந்த மெயில் கொஞ்சம் இங்க கோப்பி பேஸ்ட் பண்ணுறீங்களா?
October 1, 2008 10:19 AM
//எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..//
அப்போ இவ்ளோ நாள் விஷயம் இருந்து எழுதினதா நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
October 1, 2008 10:29 AM
சரியான சமயத்தில் பின்னூட்டம் எதுவும் வராததால் நான் வெளிநடப்பு செய்கிறேன். தக்க பதில் வந்ததும் மறுபடி வருகிறேன்.
October 1, 2008 10:31 AM
ஆமாய்யா, சுபாஷ் போடற பதிவுகள் எல்லாம் சபாஷ்னு சொல்லுற மாதிரி தான் இருக்கு.
அய்யா, சுபாஷ் எங்கே போய்டே, வாயா வந்து உன் கருத்தையும் சொல்லுய்யா.
October 1, 2008 10:33 AM
அது சரி, விக்கிரமாதித்தன் கதை சொல்லி அசத்திட்டாரு. மத்தவங்க பதிவையும் போய் மேஞ்சிட்டு வரேன்.
October 1, 2008 10:34 AM
எவ்ளோ நேரம் தனியாவே கும்மியடிக்கறது? :-?
October 1, 2008 10:42 AM
எல்லா ஊருலயும் பதிவர்கள் சந்திப்பு வக்கராங்க.
நீங்க நைஜீரியாவில் பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமே?
October 1, 2008 11:41 AM
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
October 1, 2008 11:42 AM
முதல்ல பதிவ படிச்சுட்டு வாரன்.
ஆனா பக்கத்துல இருக்கற படம்தா டிிஸ்டர்ப்ப பண்ணுதுஇ
October 1, 2008 11:43 AM
ஃஃ...ஜூஸ் குடிச்சுட்டு போங்க (வேற என்னதான் நம்மளால செய்ய முடியும் )ஃஃஃ
ஜூஸ் மட்டும்தானா?????
:((((((
October 1, 2008 11:45 AM
//ஒரு மாலை மரியாதை..
என்னது போதுமா???//
லாரி லாரியா அனுப்பலாம். முதல்ல அட்ரஸ் குடுங்க!!
(பயப்பமாதீங்க. பு லாரிதா வரும்!!) ஹிஹி
October 1, 2008 11:46 AM
ஹிம் ஹீம்
நம்பியாச்சு
October 1, 2008 11:48 AM
ஃஃநானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், மூளைய கசக்கி, பிளிஞ்சும் பாத்துட்டேன், ஒன்னும் மேட்டர் கிடைக்கல.. ஃஃஃ
மூளைய கொஞ்ச நேரம் ஃப்ரிஞ்சில வச்சி எடுத்து பிறகு யோசிச்சு பாருங்க.
நா அப்படிதா பண்ணுவேன்!!!
October 1, 2008 11:50 AM
ஃஃநம்ம பாசமுள்ள( கொலைகார ) நண்பர்கள் சும்மா இருக்க விட மாடாங்கள்ள ஃஃ
ஹிஹி
கரக்டாதா புரிஞ்சிருக்கீங்க!!!
பாத்தீங்களா மோகன்???
:)
October 1, 2008 11:52 AM
//பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க//
பார்ரா!! அண்ணே எப்படி டைவர்ட் பண்றாருனு?
அவ்வ்வ்
October 1, 2008 11:54 AM
//இந்த மோகன் இருகாரு பாருங்க அவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காரு, ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)//
ஒரு பதிவன் எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எந்த விஷயத்தப் பார்த்தாலும் இதை அப்படி பதிவா போடலாமா இப்படி பதிவா போடலாமானு வித்தியாசமான கோணத்துல யோசிக்கணும்.
அதை விட்டுட்டு பள்ளத்தை மூட முயற்சி பண்ண, உடம்புதான் ரணகளம் ஆயிடும். ஹிஹி
October 1, 2008 11:55 AM
ஃஃஅவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரிஃஃ
ஹிஹி
நெருப்பு நரிய டைவர்ஸ் பண்ணியாச்சுங்க!!!
October 1, 2008 11:58 AM
////பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க////
//பார்ரா!! அண்ணே எப்படி டைவர்ட் பண்றாருனு?
அவ்வ்வ்//
இல்லாட்டி ரொம்ப உபயோகமான பதிவு போடற மாதிரி!
October 1, 2008 11:58 AM
ஃஃஅவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரிஃஃ
அப்புறம் நம்ம பில்கேட்ஸ் தொல்ல தாங்கலபா!!
அந்தாளு ரிடையர் ஆவுறதால விண்டோஸ் மார்க்கட் சரியுதாம். நா கொஞ்சம் அத துக்கி பிடிக்கணுமாம்னாரு.
பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படியாவது விண்டோச காப்பாதுதுங்க அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..
சரி போனா போகுது. ஏதோ நம்மால முடிஞ்சதுனு பண்ணே!!!
October 1, 2008 11:59 AM
ஃஃமொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற.ஃஃ
நம்மளால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?
October 1, 2008 12:01 PM
ஃஃஆஹா, தம்பி இந்த பதிவு உலகத்தில், இன்னொரு படி மேல ஏறி போய்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சது...ஃஃ
அப்பாடி.
ஒரு வேள நா திருந்திடுவனோ னு நீங்கலா தப்பா புரிஞ்சிடுவீங்கனு பயந்துட்டேன்!!!
October 1, 2008 12:03 PM
ஃஃதம்பி மாதிரி எதுனா பதிவு போடலாம்னு நினைச்சி பார்த்தாலே, தூக்கம் தூக்கமா வந்துடுச்சி..ஃஃ
நீங்க பரவாலீங்க.
வாசிக்கறவங்களுக்கும் தூக்கம் தூக்கமா வருதாம்!!!
பாவம். அவங்களுக்கும் துக்கமாத்திர செலவு மிச்சமுனு விட்டுட்டேன்
October 1, 2008 12:04 PM
ஃஃஇல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..ஃஃ
டவுசர் கிளிஞ்கு தொங்கியிருக்கும்
( யோரேடதுனு கேக்ப்படாது )
October 1, 2008 12:06 PM
ஃஃஅது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு.. ஃஃ
அட மோகன்!! பாத்தீங்களா இவரு கிண்டல!!!
October 1, 2008 12:07 PM
ஃஃஅவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காருஃஃ
ச்சும்மா அதிருதே!!!
October 1, 2008 12:08 PM
அணிமாவிடம் இருந்து சரியான பின்னூட்டம் வராததால் நான் வெளிநடப்பு செய்கிறேன். (அதாவது தூங்க போறேன்)
October 1, 2008 12:08 PM
ஃஃதொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு..ஃஃ
நிஜமா நல்ல கவிதைகள் அவரோடது
October 1, 2008 12:10 PM
ஃஃஅப்படியும் இல்லைனா தோழிக்கு கடிதம் வேற எழுதுறாரு..ஃஃஃ
ம்ம் இப்படி நம்மகிட்ட இல்லங்கிறதினாலதா விண்டோச கட்டி அழரோம்.!!!
October 1, 2008 12:10 PM
சுபாஷ், இப்போ நீங்க கும்மி அடிங்க. நாளைக்கு நான் கும்மி அடிக்கறேன் :)
October 1, 2008 12:12 PM
ஃஃஎப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)ஃஃ
எல்லாம் வேதாள அருள்!!!
ஹிஹி
October 1, 2008 12:13 PM
ஃஃஎனக்கு ஒரு பதிவுக்கே தாவு கிழிஞ்சி, டவுசர் அவுந்து போங்க சார் என்னத்த சொல்றது...ஃஃ
அத மூட்டி தச்ச கதய சொல்றதுதானே!!!
ஹிஹி
October 1, 2008 12:14 PM
ஃஃஇந்த மாதிரி எல்லாம் நினைச்சு அப்புறமா யோசிச்சு..ஃஃ
என்னது யோசிச்சீங்களா?
நீங்களா?
October 1, 2008 12:16 PM
ஃஃ# pathivu
October 01, 2008 9:10 PM
சுபாஷ், இப்போ நீங்க கும்மி அடிங்க. நாளைக்கு நான் கும்மி அடிக்கறேன் :)
ஃஃ
எனக்கும் துக்கம் வருது.
ஒரு 50 போட்டு வாரேன்.
ஜீஸ் படத்த பாத்துட்டு துங்குங்க மோகன்.
ஸ்வீட் ட்ரீம்ஸ்“
ஹிஹி
October 1, 2008 12:17 PM
ஃஃஇதுவே ஒரு பதிவு போல இருக்கேன்னு போட்டுட்டேன்..ஃஃ
அதுதா உங்க பலமே!!!
October 1, 2008 12:18 PM
ஃஃமொக்கை அப்படிங்கற பிரிவுல தான் வரும்.. அதுக்காக கும்மி கொட்டிடாதீங்க..ஃஃ
அட!!! பார்ரா!!!!!!!!
மொக்கை பிறந்ததே கும்மிக்காகத்தானே!!!!!!!!
October 1, 2008 12:19 PM
ஃஃஉங்க மனச புண் படுத்தி இருந்தா சொல்லுங்க, முடிஞ்சா புண் மருந்து வாங்கி அனுப்புறேன்,,ஃஃ
அப்ப மனச பண் படுத்தியிருந்தா மண்வெட்டி வாங்கி அனுப்புவீங்களோ???
October 1, 2008 12:21 PM
ஃஃ# குடுகுடுப்பை
எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல , புதுசா எதுனா மதம் ஆரம்பிச்சுடுங்க நான் அதுல சீடனா செந்துக்கிறேன்
ஃஃ
கிழிஞ்சுது அணிமா டவுசர்!!!
ஹிஹி
October 1, 2008 12:22 PM
ஃஃ# அதிஷா
வணக்கம் வணக்கம் கம் கம் கம்
கும் கும் கும் கும்முங்கோ
ஃஃ
வாங்க அதிசா!!
நாங்க கும்மல் பிராக்டீஸ் பண்றது இங்கதா!!!
October 1, 2008 12:24 PM
ஃஃ# pathivu
வாங்க. வாங்க, இதை எப்படியாவது சூடான இடுகையில போட்டுடலாம்.
ஃஃ
போட்டா போச்சு
October 1, 2008 12:26 PM
ஃஃ# pathivu
ஹையா அணிமா வந்தாச்சி. நல்ல கும்மு கும்முன்னு கும்மலாம். (பின்னூட்டத்தைதான் சொன்னேன்)
ஃஃஃ
பாத்து மோகன்
பிறகு போலீஸ் கேசாயிடும்இ
ஹிஹி
October 1, 2008 12:29 PM
மீ த 51‘!!!!!!!!!!!!
October 1, 2008 12:31 PM
ஃஃ# pathivu
அந்த மெயில் கொஞ்சம் இங்க கோப்பி பேஸ்ட் பண்ணுறீங்களா?
ஃஃ
அதே வசனம்!!
அதே பின்னுட்டம்
ஹிஹி.
இதுதா வச்சி வாங்கிறதுனு கொல்றது
ஹிஹி
October 1, 2008 12:33 PM
ஃஃ# pathivu
October 01, 2008 7:19 PM
//எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..//
அப்போ இவ்ளோ நாள் விஷயம் இருந்து எழுதினதா நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஃஃ
பப்ளிக் பப்ளிக் !!!!!!
October 1, 2008 12:34 PM
ஃஃ# pathivu
October 01, 2008 7:42 PM
எல்லா ஊருலயும் பதிவர்கள் சந்திப்பு வக்கராங்க.
நீங்க நைஜீரியாவில் பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமே?
ஃஃ
இது ஒரு நல்ல்ல்ல்ல்ல கேள்வி!!!
எதுக்கும் லைப்ஃ இன்சூரன்ஸ் எடுதடதுட்டு போங்க!!!
October 1, 2008 12:36 PM
ஃஃ# pathivu
October 01, 2008 7:34 PM
எவ்ளோ நேரம் தனியாவே கும்மியடிக்கறது? :-?
ஃஃ
வந்துடேனுங்க.
ஆனா நீங்கதா அப்பீட்டாயிட்டீங்க!!!
( எல்லாம் படத்தால வந்த வினைனு நினைக்கறேன்)
October 1, 2008 12:38 PM
ஃஃ# pathivu
October 01, 2008 8:58 PM
////பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க////
//பார்ரா!! அண்ணே எப்படி டைவர்ட் பண்றாருனு?
அவ்வ்வ்//
இல்லாட்டி ரொம்ப உபயோகமான பதிவு போடற மாதிரி!
ஃஃ
மத்தவங்க அனுபவமும் நமக்கு உதவும்தானே மோகன்
ஹிஹி
October 1, 2008 12:41 PM
///# சுடர்மணி
October 01, 2008 5:53 PM
ஆகா, கிளம்பிட்டாங்கய்யா...///
என்னது இது?? வரவேற்ப்பா ? இல்ல கும்மியா ??
October 1, 2008 12:45 PM
யப்ப்ப்ப்பாபாபாபாபாபாபா
எவ்வளவு கும்முனாலும் தாங்குறாரே!!!!!
ரொம்ப நல்லவரா இருப்பாரோ???
ம்ம்ம்.
எதுக்கும் அடுத்த தெரு மோகன் கைல ஒப்படைக்கறேன்.
ஹலோ மொகனா?
யா யா !!
ஹிஹி
ஒண்ணுமில்ல மச்சி. எ கிட்ட வசமா ஒரு நல்லவன் மாட்டிருக்கான். எவ்வளவு கும்முனாலும் தாங்குறான்.
நா ஒரு ஆட்டோல ஆள அனுப்பிச்சி வைக்கிறேன். நெஜமா நல்லவனுதானானு ஒரு கை பாத்திட்டு சொல்லுங்கப்பு!!!
ஆ??
ஓகோ!! ஓகே ஓகே.
அப்ப நா வைக்கிறேன்.
குட் நைட்!!!
October 1, 2008 12:49 PM
# சுடர்மணி- www.nallasudar.blogspot.com
October 01, 2008 5:56 PM
இப்படி கூட பதிவு போடலாமா?
சொல்லவே இல்ல...
இனி நாங்களும் போடுவோம்ல்ல...////////
போடுங்க போடுங்க..
படிக்க naangallum வைடிங்.. கும்மி adikka நம்ம நண்பர்களும் வைடிங்
October 1, 2008 2:21 PM
மேட்டரு ஒண்ணியிமில்ல... இத்தக்கூட ஒரு மேட்டரா போடலாமா?? கலக்கிட்ட தல. அப்பாலிக்க இந்த மேறி ட்ரிக்கெல்லாம் நம்மாண்டையும் சொல்லித் தாங்க தல!
//
நம்ம இன்னொரு நண்பர் அது சரி, அவருக்கு அது தான் சரின்னு சரக்க போட்டுட்டு ஒரு நவீன விக்கிரமாதித்தன் கதையா போட்டு பதிவுலகத்தில் புது சர்ச்சைய கிளப்பி விட்டு அமைதியா இருக்காரு.. சரி அவரு மாதிரி சரக்க போட்டு நாமளும் புதுசா நவீன லவா குசா எழுதலாம்னு நினைச்சேன். சரக்க போட்டதுக்கு அப்புறம் என்னத்த எழுதுறது?? ஒரே தூக்கம்மா வந்து தூங்கிட்டேன்.. ( எப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)
//
நீங்க புதுசா அடிக்க ஆரம்பிச்சிங்களா?? அது புதுசா அடிச்சா அப்பிடிதான். இதுக்கெல்லாம் சர்வீசு வேணும்.
(தமிழ் பதிவுலகம் ஒரு பெரிய சந்தை. நாம ஒரு மூலைல பொட்டிக்கடை நடத்திக்கிட்டு இருக்கோம்... நம்ம கடைக்கு கூட இப்பிடி ஒரு வெளம்பரமா? ரொம்ப டேங்ஸு தலைவா... அப்பாலிக்கா கடையாண்ட வா. ச்சும்மா கும்முனு பெசல் சாயா வாங்கி தாரேன்)
October 1, 2008 2:27 PM
அண்ணே வாங்க, வாங்க!! நல்லா இருக்கீங்களா? கொஞ்சம் வேலைங்க, அதான்.
வந்துட்டீங்க.... இனி கலக்கல் தான்!
October 1, 2008 2:54 PM
//சின்ன வயசுல படிச்ச இலக்கணம் , இலக்கியம், மாத்திரை , டோனிக் அப்படின்னு அவரு பாட்டுக்கு சும்மா ஒரு நாளைக்கு வுட்டா நூறு பதிவு கூட போடுவாரு போல.. //
இப்ப பொது விசயங்களையும் எழுத ஆரம்பிச்சுட்டோம். அது சூடான இடுகை வரைக்கும் போயிருக்கு.....
நீ தாழ்ந்தவனா? திருந்துங்கப்பா.......
October 1, 2008 7:55 PM
//////////# குடுகுடுப்பை
என் பெயரையும் ஒரு பிரபல பதிவரான நீங்கள் உங்கள் பதிவில சேத்ததுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ,//////
ஆஹா. கும்மி அடிக்க கிளம்பிடீங்களா???
உண்மைய சொன்னேன் பாசு..
October 1, 2008 8:05 PM
தொடர்ந்து இப்படி எதாவது எழுதினாதா தானே எங்க பொழைப்பு ஓடும்
October 1, 2008 8:05 PM
# அதிஷா
October 01, 2008 6:39 PM
வணக்கம் வணக்கம் கம் கம் கம்
கும் கும் கும் கும்முங்கோ/////////
வாங்க அதிஸா, வருகைக்கு நன்றி..
ஏற்கனவே அதுக்கு தான் ரெடியா இருக்காங்க.. இதுல நீங்க வேற எடுத்து குடுக்குறீங்கலே??
October 1, 2008 8:07 PM
புதுசா எதுனா மதம் ஆரம்பிச்சுடுங்க நான் அதுல சீடனா செந்துக்கிறேன்......///////
ஆஹா.. விவகாரம் புடிச்ச ஆளா இருப்பீறு போல இருக்கே..
நல்லா இருக்குறது புடிக்கலையா??
October 1, 2008 8:10 PM
//////# Vapurdha
அடடா எழுத எதுவும் கிடைக்கலன்னு சொல்லியே இவ்வளவு பெரிய பதிவை போட்டுடீங்களே....
உங்களுக்கு எக்கச்சக்க Talent இருக்கு போங்க////////
பாத்தீங்களா, நானே எழுத ஒரு மேட்டர் உம் இல்லைன்னு இப்படி போட்டா, இதையும் நீங்க talentla சேர்த்துடீங்களா ??
October 1, 2008 8:12 PM
///# veleka
அட நல்லதாப்பு இருக்கு!!!////
வாங்க.. முதல் வருகைக்கு நன்றி நண்பரே..
அப்போ அப்போ வாங்க..
October 1, 2008 8:15 PM
//////# pathivu
வாங்க. வாங்க, இதை எப்படியாவது சூடான இடுகையில போட்டுடலாம்.////////
ரொம்ப சூடா தான் இருக்கீங்கன்னு ஒத்துக்குறேன்.
October 1, 2008 8:17 PM
//////# pathivu
ஹையா அணிமா வந்தாச்சி. நல்ல கும்மு கும்முன்னு கும்மலாம். (பின்னூட்டத்தைதான் சொன்னேன்)///////
இதுக்கு தானே இத்தன நாளா காத்துக்குட்டு இருந்தீங்க.. கும்மிட்டு போங்க..வேற என்னத்த சொல்ல??
October 1, 2008 8:21 PM
# pathivu
காமெடி பண்ணலையே?////////
காமெடி யா ?? அப்படின்னா என்னங்கன்னா??
October 1, 2008 8:24 PM
//# pathivu
பதிவு எழுத ஒன்னும் கேடைக்கலேனு சொல்லியே ஒரு பதிவு போட்டுடியேபா நீ? செம்ம கில்லாடி.///
யோவ், எனக்கு ஒரு மண்ணும் கிடைக்க மாட்டேன்குதுனு சொன்னா அதுக்கு பேரு கில்லாடியா?? எந்த ஊரு நியாயம்பா??
October 1, 2008 8:27 PM
///# pathivu
அந்த மெயில் கொஞ்சம் இங்க கோப்பி பேஸ்ட் பண்ணுறீங்களா?///
காபி, பேஸ்ட் ஆ?? அப்படின்னா என்னங்க?? ரொம்ப புதுசா இருக்கே??
October 1, 2008 8:28 PM
///# pathivu
அப்போ இவ்ளோ நாள் விஷயம் இருந்து எழுதினதா நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்///
ஒ.. அப்போ இத்தன நாளும் விஷயம் இல்லாம தான் எழுதிகிட்டு இருக்கனா??
தெரியாம போச்சே??
October 1, 2008 8:30 PM
//# pathivu
சரியான சமயத்தில் பின்னூட்டம் எதுவும் வராததால் நான் வெளிநடப்பு செய்கிறேன். தக்க பதில் வந்ததும் மறுபடி வருகிறேன்.///
நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே??
October 1, 2008 8:32 PM
//////# pathivu
அய்யா, சுபாஷ் எங்கே போய்டே, வாயா வந்து உன் கருத்தையும் சொல்லுய்யா.///////
சும்மா போற ஒனான எதுக்குயா வலிய\ப்போய் கூப்புடுரீர்??
October 1, 2008 8:33 PM
# pathivu
மத்தவங்க பதிவையும் போய் மேஞ்சிட்டு வரேன்.//////
மேயுங்க மேயுங்க... நுனி புல்ல மட்டும் மேயாதீங்க..
October 1, 2008 8:36 PM
# pathivu
எவ்ளோ நேரம் தனியாவே கும்மியடிக்கறது? :-?////
அது தானே??? இதுக்கும் ஆளா புடிப்பீங்க போல??
October 1, 2008 8:40 PM
# pathivu
எல்லா ஊருலயும் பதிவர்கள் சந்திப்பு வக்கராங்க.
நீங்க நைஜீரியாவில் பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமே?//////
ஏற்பாடு செய்யுங்க... பஜ்ஜி நான் வாங்கி தரேன்..
October 1, 2008 8:49 PM
# சுபாஷ் ந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல///////////
வரும் போதே ஒரு மார்க்கமா தான்யா வரீங்க..
\
October 1, 2008 8:51 PM
# சுபாஷ்
ஆனா பக்கத்துல இருக்கற படம்தா டிிஸ்டர்ப்ப பண்ணுதுஇ////////
படம் டிஸ்டர்ப் பண்ணுதா?? ஒழுங்கா பதிவ படிச்சுட்டு வா ராசா..
October 1, 2008 8:52 PM
# சுபாஷ்
ஜூஸ் மட்டும்தானா?????
:((((((
////////
வேற எதுனா வேற எதிர் பாக்குறியா ராசா??
October 1, 2008 8:54 PM
# சுபாஷ்
லாரி லாரியா அனுப்பலாம். முதல்ல அட்ரஸ் குடுங்க!!
(பயப்பமாதீங்க. பு லாரிதா வரும்!!) ஹிஹி//////
அது பூ லாரியா இல்ல புயல் லாரியா?? உண்மைய சொல்லிடுங்க
October 1, 2008 8:55 PM
# சுபாஷ்
ஹிம் ஹீம்
நம்பியாச்சு///////
அது.. இப்போவாவது என்னை நம்புனீங்களே..
October 1, 2008 8:58 PM
# சுபாஷ்
மூளைய கொஞ்ச நேரம் ஃப்ரிஞ்சில வச்சி எடுத்து பிறகு யோசிச்சு பாருங்க.
நா அப்படிதா பண்ணுவேன்!!!///////
யோவ் இருந்தா தானே எடுத்து வைக்குறது?? அது இல்லாம தானே இவ்வளவும்
October 1, 2008 8:59 PM
# சுபாஷ்
ஹிஹி
கரக்டாதா புரிஞ்சிருக்கீங்க!!!
பாத்தீங்களா மோகன்???
:)
////
இவ்ளோ நாளா பழகிட்டு இத கூட தெரியலனா எப்படிங்க??
October 1, 2008 9:01 PM
# சுபாஷ்
பார்ரா!! அண்ணே எப்படி டைவர்ட் பண்றாருனு?
அவ்வ்வ்./////////
இதுல்ல நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க..
October 1, 2008 9:02 PM
# pathivu
ஒரு பதிவன் எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எந்த விஷயத்தப் பார்த்தாலும் இதை அப்படி பதிவா போடலாமா இப்படி பதிவா போடலாமானு வித்தியாசமான கோணத்துல யோசிக்கணும்.
////////
ஒத்துக்குறேன்.. நீங்க பெரிய பதிவன் தான்னு ஒத்துக்குறேன்.. அதுக்காக இந்த ஓவர் பில்ட் அப்பு தேவையா??
October 1, 2008 9:03 PM
# சுபாஷ்
\ஹிஹி
நெருப்பு நரிய டைவர்ஸ் பண்ணியாச்சுங்க!!!///////
ஆமா, எப்போ நடந்தது கல்யாணம்?? சொல்லவே இல்ல??
October 1, 2008 9:04 PM
# சுபாஷ்
அப்புறம் நம்ம பில்கேட்ஸ் தொல்ல தாங்கலபா!!
அந்தாளு ரிடையர் ஆவுறதால விண்டோஸ் மார்க்கட் சரியுதாம். நா கொஞ்சம் அத துக்கி பிடிக்கணுமாம்னாரு.
சரி போனா போகுது. ஏதோ நம்மால முடிஞ்சதுனு பண்ணே!!!//////
இங்க பாருயா?? இன்னொரு பில்ட் அப்பு?? யோவ் போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது... வுட்டா பில் கேட்ஸ் அவரு பொண்ண கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னாருன்னு சொன்னாலும் சொல்லுவ
October 1, 2008 9:05 PM
# pathivu
இல்லாட்டி ரொம்ப உபயோகமான பதிவு போடற மாதிரி!///////
எதுக்கு இஒப்படி பப்ளிக் ல போட்டு உடைக்குறீங்க.. இனி மேல இப்படி பண்ணாத ராசா..
October 1, 2008 9:06 PM
# சுபாஷ்
நம்மளால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?//////
தெரிஞ்சா சரி,,, தெரிஞ்சா சரி தான்
October 1, 2008 9:07 PM
# சுபாஷ்
அப்பாடி.
ஒரு வேள நா திருந்திடுவனோ னு நீங்கலா தப்பா புரிஞ்சிடுவீங்கனு பயந்துட்டேன்!!!..////
தம்பி, நீங்களாவது திருந்தரதாவது??? போங்க போங்க..
October 1, 2008 9:09 PM
# சுபாஷ்
டவுசர் கிளிஞ்கு தொங்கியிருக்கும்
( யோரேடதுனு கேக்ப்படாது )
////
கேக்காமலே தெரியுது... அது உன்னோடது தான்
October 1, 2008 9:09 PM
# சுபாஷ்
நீங்க பரவாலீங்க.
வாசிக்கறவங்களுக்கும் தூக்கம் தூக்கமா வருதாம்!!!
பாவம். அவங்களுக்கும் துக்கமாத்திர செலவு மிச்சமுனு விட்டுட்டேன்//////
எப்படிப்பா உண்மைய இப்படி சொல்ற.. எனக்கு கூட தூக்கம் வரலனா உன்னோட பதிவுகள தான் படிப்பேன்.
October 1, 2008 9:10 PM
# சுபாஷ்
அட மோகன்!! பாத்தீங்களா இவரு கிண்டல!!!..////
இல்லாதத சொன்னா உனக்கு கிண்டலா ..
October 1, 2008 9:11 PM
# சுபாஷ்
ச்சும்மா அதிருதே!!!///////
வயித்து எரிச்சல் கிளப்பாதீங்க..
October 1, 2008 9:13 PM
# சுபாஷ்
நிஜமா நல்ல கவிதைகள் அவரோடது
/////////
நானும் இதை கண்ணா பின்னான்னு வழி கிழி மொழிகிறேன்
October 1, 2008 9:14 PM
# pathivu
Oஅணிமாவிடம் இருந்து சரியான பின்னூட்டம் வராததால் நான் வெளிநடப்பு செய்கிறேன். (அதாவது தூங்க போறேன்)///////
மறுபடி மறுபடி.. நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே??
October 1, 2008 9:19 PM
# pathivu
சுபாஷ், இப்போ நீங்க கும்மி அடிங்க. நாளைக்கு நான் கும்மி அடிக்கறேன் :)///////
என்ன ஒரு வில்லத்தனம்.. எதுக்கு இப்படி ரூம் போட்டு அடிக்குறீங்க??
October 1, 2008 9:21 PM
நூறு நானே போட்டுட்டேன்..
இதுக்கு பேரு பின்னூட்ட மொள்ள மாறி, முடிச்சவிக்க, லொடுக்கு தனம்
October 1, 2008 9:22 PM
# சுபாஷ்
ம்ம் இப்படி நம்மகிட்ட இல்லங்கிறதினாலதா விண்டோச கட்டி அழரோம்.!!!///////
என்ன பண்றது சுபாஷ்... நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான் ...
October 1, 2008 9:33 PM
# சுபாஷ்
எல்லாம் வேதாள அருள்!!!
ஹிஹி///////
எனக்கு தான் ஒரு வேதாளமும் அருள் புரிய மாட்டேங்குது ...
October 1, 2008 9:34 PM
# சுபாஷ்
அத மூட்டி தச்ச கதய சொல்றதுதானே!!!
ஹிஹி/////
ஆஹா.. இன்னொரு பதிவுக்கு மேட்டர் சொன்ன சுபாஷ் வாழ்க வளர்க
October 1, 2008 9:36 PM
# சுபாஷ்
O
என்னது யோசிச்சீங்களா?
நீங்களா?
////////
நாங்கலும் அப்போ அப்போ யோசிப்போம்..
October 1, 2008 9:40 PM
# சுபாஷ்
ஒரு 50 போட்டு வாரேன்.
ஜீஸ் படத்த பாத்துட்டு துங்குங்க மோகன்.
ஸ்வீட் ட்ரீம்ஸ்“
ஹிஹி//////
ஜூஸ் படமா?? அத பாத்த பிறகு தூக்கம் வருமா???
October 1, 2008 9:43 PM
# சுபாஷ்
O
அதுதா உங்க பலமே!!!/////
ரெம்ப நன்றி.. உண்மையா தான சொல்றப்பா??
October 1, 2008 9:44 PM
# சுபாஷ்
அட!!! பார்ரா!!!!!!!!
மொக்கை பிறந்ததே கும்மிக்காகத்தானே!!!!!!!!//////
இத எங்க இருந்து புடுசீங்க?? அப்படியா??
October 1, 2008 9:47 PM
# சுபாஷ்
அப்ப மனச பண் படுத்தியிருந்தா மண்வெட்டி வாங்கி அனுப்புவீங்களோ???///////
ஐ.. இது ரொம்ப நல்லா ஐடியா வா இருக்கே?? நீயும் நல்லா தான்பா யோசிக்குற??
October 1, 2008 9:50 PM
# சுபாஷ்
கிழிஞ்சுது அணிமா டவுசர்!!!
ஹிஹி
//////
அது தான் ஏற்கனவே கிழிஞ்சி தொங்குதே.. இதுல்ல இது வேறயா??
October 1, 2008 9:58 PM
# சுபாஷ்
வாங்க. வாங்க, இதை எப்படியாவது சூடான இடுகையில போட்டுடலாம்.
ஃஃ
போட்டா போச்சு///////
இவங்க ரவுண்டு கட்டி அடிக்குகிறது , ஒரு பொலப்பவே வெச்சு இருக்காங்க..
October 1, 2008 9:59 PM
# சுபாஷ்
O
வாங்க அதிசா!!
நாங்க கும்மல் பிராக்டீஸ் பண்றது இங்கதா!!!/////
இவங்க கும்மி அடிக்க நான் தான் கிடைச்சேனா??? இதுல்ல என்ன பெருமை???
October 1, 2008 10:07 PM
# சுபாஷ்
பாத்து மோகன்
பிறகு போலீஸ் கேசாயிடும்இ
ஹிஹி/////
அவங்க எல்லாம் நமக்கு மாமா முறை வேணும்.. அதனால பயப்பட வேண்டாம்..
October 1, 2008 10:09 PM
# சுபாஷ்
அப்போ இவ்ளோ நாள் விஷயம் இருந்து எழுதினதா நெனச்சிக்கிட்டு இருக்கீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஃஃ
பப்ளிக் பப்ளிக் !!!!!!//////
சரண்டர்.. நம்ம அம்பு நமக்கே திரும்பி வருது..
October 1, 2008 10:12 PM
//// சுபாஷ் ு நல்ல்ல்ல்ல்ல கேள்வி!!!
எதுக்கும் லைப்ஃ இன்சூரன்ஸ் எடுதடதுட்டு போங்க!!!///
அதுக்கான, ப்ரீமியம் அமௌண்ட எனக்கு அனுபிடுங்க..
October 1, 2008 10:16 PM
அது சரி
நீங்க புதுசா அடிக்க ஆரம்பிச்சிங்களா?? அது புதுசா அடிச்சா அப்பிடிதான். இதுக்கெல்லாம் சர்வீசு வேணும். /////
ஏனுங்க..
நான் ஒன்னும் புது குடிகாரன் இல்லீங்க..
நமக்கு ஒரு பத்து வருஷம் சர்வீஸ் இருக்குதன்ன.. இது போதுங்களா?? இல்ல இன்னும் வேனுங்களாஃ??
October 1, 2008 10:18 PM
பழமைபேசி
இப்ப பொது விசயங்களையும் எழுத ஆரம்பிச்சுட்டோம். அது சூடான இடுகை வரைக்கும் போயிருக்கு.....//////
அப்படியா??
சொல்லவே இல்ல..
வாழ்த்துக்கள் சூடான இடுகையில் வந்தததற்கு
October 1, 2008 10:23 PM
# பழமைபேசி
அண்ணே வாங்க, வாங்க!! நல்லா இருக்கீங்களா? கொஞ்சம் வேலைங்க, அதான்.
வந்துட்டீங்க.... இனி கலக்கல் தான்!
////////////
ஏற்கனவே நம்ம நண்பர்கள் போட்ட பின்னூட்டத்த பாத்து கலங்கி போய் இருக்கேன்..
இதுல நீங்க வேற வந்து கலக்குறீங்களா??
October 1, 2008 10:28 PM
# நசரேயன்
தொடர்ந்து இப்படி எதாவது எழுதினாதா தானே எங்க பொழைப்பு ஓடும்///////
என்னங்க ஒரு வில்லங்கமா சொல்றீங்க??
ஒ.. இதே பொழப்பா தான் இருக்கீங்களா??
October 2, 2008 12:26 AM
ஆகா எனக்கு தெரியாம ..
இப்படி ஒரு பதிவு.. அதுக்கு ..இவ்வளவு ..கும்மி ..
தப்பு பண்ணிட்டேனே/....தப்பு பண்ணிட்டேனே ..
October 2, 2008 12:30 AM
நம்பிடுங்க, இதுக்கு மேல என்னால பொய் சொல்ற மாதிரி நடிக்க முடியாது..))
உண்மை இப்பதான் வெளிலே வந்திருக்கு ..
பாருங்கையா ... நல்ல கேளுங்கைய்யா ..இத ..
October 2, 2008 12:33 AM
நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், ..
அட்லீஸ்ட் தலை கீழா நின்னு பார்த்திருக்கலாம்லே தல ..
ஏதாவது தெரிஞ்சிருக்கும்....
October 2, 2008 12:37 AM
//உருப்புடாதது_அணிமா ...ஒரே நச்சரிப்பு தான்.. எதுனா கிறுக்குங்க, நாங்க வந்து கும்மி அடிக்கனும்னு சொல்லி தொந்தரவு..//
கைய்யி அடிக்கடி பற பறன்னு ..ஏதாவது செய்யனும்னு
தோணறது சகஜம் தான் ...
அதான் ..நீங்க இருக்கீங்களே ...:-)))
October 2, 2008 12:40 AM
//உருப்புடாதது_அணிமா... ஒரு நண்பர் ரொம்ப அக்கறையா, இது போல நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுங்க, மொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற..//
நல்லது செய்ய சொல்றாரு .. விட மாட்டீங்களே ..தல ..
October 2, 2008 12:44 AM
//உருப்புடாதது_அணிமா... தூக்கம் தூக்கமா வந்துடுச்சி.. அதனால நீங்க எல்லாம் தப்பிச்சீங்க.. இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..//
பயமா இருக்கு தல ..
நெனச்சு பார்த்தாலே
October 2, 2008 12:46 AM
நம்ப சுபாஷ் பற்றிய அறிமுகம் மிக அருமை தலைவா...
அப்பப்ப இப்படி உண்மையும் சொல்வேன் கேட்டுக்கணும் சரியா ...
October 2, 2008 12:49 AM
//உருப்புடாதது_அணிமா... அவரு மாதிரி நாமளும் எதுனா எழுதலாம்னு நினைச்சேன், நினைச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு அந்த உண்மையே உறைச்சுது.. அது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு..
//
இல்லாததப்பத்தி யோசிக்கறதே ..உங்க வேலைய போச்சு ..
October 2, 2008 12:52 AM
//உருப்புடாதது_அணிமா ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)//
இதெல்லாம் என்ன கடையிலையா விப்பாங்க ?..
என்ன கேள்வி இது சின்ன புள்ள மாதிரி :-))))))))
October 2, 2008 12:56 AM
அப்புறம் முக்கியமா நம்ம கவிஞர பத்தி சொல்லியே ஆகணும்,
ஆகா நமக்கு இந்த மரியாதையா ..
ப்பா கண்ண கட்டுதே ..தலைவா.. விழுந்திராம புடுச்சிங்கோ ,,..
October 2, 2008 1:03 AM
//உருப்புடாதது_அணிமா...கவிஞருக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா போதும் , தொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு.. //
தொடர்ந்து வரும் சந்திப்பு,...
அடாடா ..அது கவிதை கிடையாது தலைவா
சின்ன வயசுல ..
பஸ் ஸ்டாப்புல செம ஜொள்ளு ஒருத்திய பார்த்து ..
அவ என்னமோ சொல்லிட்டு போய்ட்டா .
ஒன்னும் புரியல .அத மறக்கவும் முடியல ..
அதை சும்மா ஒரு கவிஜ மாதிரி ...
ஆமா நீங்க எப்போ கவிஜ எழுத போறீங்க????
October 2, 2008 1:07 AM
//உருப்புடாதது_அணிமா...சும்மா வரிஞ்சி கட்டி பொளந்து கட்டிகிட்டு இருக்காங்க..//
ஆமா மா ..
கிழிஞ்சு போயிடுச்சு ..வரிஞ்சு கட்டுனதுலே ..என்ன தலை ..
இப்படி டமால்னு ..போட்டு
ஒடைக்கிரீங்க
October 2, 2008 1:08 AM
இப்ப போறேன் ...வருவேன் தெம்பா ..
October 2, 2008 11:56 AM
# Vishnu...
உண்மை இப்பதான் வெளிலே வந்திருக்கு ..
பாருங்கையா ... நல்ல கேளுங்கைய்யா ..இத ..//////
நான் எப்பவும் உண்மைய தான் சொல்லுவேன் .. நம்புங்க
October 2, 2008 11:57 AM
# Vishnu...
ஆகா எனக்கு தெரியாம ..
இப்படி ஒரு பதிவு.. அதுக்கு ..இவ்வளவு ..கும்மி ..
தப்பு பண்ணிட்டேனே/....தப்பு பண்ணிட்டேனே ..////////
கும்மி அடிக்காம வுட்டதுக்கு எப்படி வருத்தம்???நல்லா இருங்க தலைவா
October 2, 2008 12:00 PM
# Vishnu...
அட்லீஸ்ட் தலை கீழா நின்னு பார்த்திருக்கலாம்லே தல ..
ஏதாவது தெரிஞ்சிருக்கும்....///////
அப்படி நின்னு பாத்திருந்தா எல்லாம் தலை கீழா தான் தெரிஞ்சு இருக்கும் .. இது எப்படி??
October 2, 2008 12:00 PM
# Vishnu...
கைய்யி அடிக்கடி பற பறன்னு ..ஏதாவது செய்யனும்னு
தோணறது சகஜம் தான் ...
அதான் ..நீங்க இருக்கீங்களே ...:-)))////////
எதுக்கு?? எவ்வளவு அடிச்சாலும் தாங்கறதுக்கு நான் இருக்கறதுனாலயா??
October 2, 2008 12:02 PM
# Vishnu...
நல்லது செய்ய சொல்றாரு .. விட மாட்டீங்களே ..தல ../////
அவங்க செய்ய சொன்னா, நாம அவர திருந்த விட்டுடுவோமா என்ன??
October 2, 2008 12:04 PM
# Vishnu...
பயமா இருக்கு தல ..
நெனச்சு பார்த்தாலே///////
நினைச்சு பாக்கவே இப்படின்னா, நான் மட்டும் பதிவ போட்டிருந்தா???
October 2, 2008 12:06 PM
# Vishnu...
நம்ப சுபாஷ் பற்றிய அறிமுகம் மிக அருமை தலைவா...
அப்பப்ப இப்படி உண்மையும் சொல்வேன் கேட்டுக்கணும் சரியா ...//////
மறுபடியும் சொல்றேன்... நான் ரெம்ப நல்லவன்.. நல்லதா தான் சொல்லுவேன்
October 2, 2008 12:12 PM
# Vishnu...
//
இல்லாததப்பத்தி யோசிக்கறதே ..உங்க வேலைய போச்சு ../////
எதுக்கு இப்படி பப்ளிக் ஆ மானத்த விலை பேசுறீங்க??
October 2, 2008 12:13 PM
# Vishnu...
இதெல்லாம் என்ன கடையிலையா விப்பாங்க ?..
என்ன கேள்வி இது சின்ன புள்ள மாதிரி :-))))))))///
என்னது கடையில விக்க மாட்டாங்களா?? ஐயோ என்ன இது??
October 2, 2008 12:14 PM
கொஞ்ச நாளைக்கி நானும் லீவு, சரக்க்கு தீந்து போச்சு.
October 2, 2008 12:15 PM
# Vishnu...
ஆகா நமக்கு இந்த மரியாதையா ..
ப்பா கண்ண கட்டுதே ..தலைவா.. விழுந்திராம புடுச்சிங்கோ ,,..//////
உண்மை தானுங்க நண்பரே, நான் ரசித்த கவிதைகள் பல நீங்கள் வடித்தது தான்.. உங்கள் கவிதைகளுக்கு பலர் அடிமைகள்.. அதில் நானும் ஒருவன் ...
October 2, 2008 12:20 PM
# Vishnu...
அதை சும்மா ஒரு கவிஜ மாதிரி ...
ஆமா நீங்க எப்போ கவிஜ எழுத போறீங்க????/////
ஆஹா.. இதுக்கே நம்மள ரவுண்டு கட்டி தாக்குறாங்க.. இதுல்ல, கவிதை வேறயா??
October 2, 2008 12:21 PM
# Vishnu...
ஆமா மா ..
கிழிஞ்சு போயிடுச்சு ..வரிஞ்சு கட்டுனதுலே ..என்ன தலை ..
இப்படி டமால்னு ..போட்டு
ஒடைக்கிரீங்க//////
இதுக்கு பேரு பாராட்டு நண்பரே.. மறுபடியும் சொல்றேன்... பாராட்டு.. பாராட்டு
October 2, 2008 12:22 PM
# Vishnu...
இப்ப போறேன் ...வருவேன் தெம்பா ../////
என்னது மறுபடியுமா??? எதுக்கு இந்த கொலை வெறி??
October 3, 2008 1:35 AM
//ஹையா அணிமா வந்தாச்சி. நல்ல கும்மு கும்முன்னு கும்மலாம். (பின்னூட்டத்தைதான் சொன்னேன்)
ஃஃஃ
பாத்து மோகன்
பிறகு போலீஸ் கேசாயிடும்இ
ஹிஹி//
நைஜீரியாவில போலீஸ்னு ஒன்னு இருக்கா?
October 3, 2008 1:37 AM
//எனக்கும் துக்கம் வருது.
ஒரு 50 போட்டு வாரேன்.
ஜீஸ் படத்த பாத்துட்டு துங்குங்க மோகன்.
ஸ்வீட் ட்ரீம்ஸ்“
ஹிஹி//
சுபாஷ், ஏன் இந்த கொலை வெறி?
October 3, 2008 1:40 AM
என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்
hisubash (84)
சுபாஷ் (77)
Vishnu... (76)
pathivu (57)
நான் உங்களை சரிய கடிச்சி குதறலை போல இருக்கே?
October 3, 2008 1:41 AM
அப்பாடா 150 போட்டாச்சி. எங்க சோடா?
October 3, 2008 1:48 AM
//காமெடி யா ?? அப்படின்னா என்னங்கன்னா?? //
//ஒ.. அப்போ இத்தன நாளும் விஷயம் இல்லாம தான் எழுதிகிட்டு இருக்கனா??
தெரியாம போச்சே?? //
தான் என்ன பண்ணுறோம்னு கூட தெரியாம இவ்ளோ நாள் எப்படி ஓட்டின? ஹைய்யோ ஹய்யோ
October 3, 2008 1:51 AM
//யோவ், எனக்கு ஒரு மண்ணும் கிடைக்க மாட்டேன்குதுனு சொன்னா அதுக்கு பேரு கில்லாடியா?? எந்த ஊரு நியாயம்பா??//
ஒன்னும் இல்லைன்னு சொல்லியே அதையே ஒரு பதிவ போட்டுடியே அதுக்கு தான் உனக்கு இந்த கில்லாடி பட்டம்.
October 3, 2008 1:52 AM
//மறுபடி மறுபடி.. நம்ம பிட்ட நமக்கே போடுறாங்களே?? //
கண்ணா, காலம் ஒரு சக்கரம்.
October 3, 2008 1:54 AM
//ஒத்துக்குறேன்.. நீங்க பெரிய பதிவன் தான்னு ஒத்துக்குறேன்.. அதுக்காக இந்த ஓவர் பில்ட் அப்பு தேவையா?? //
சும்மா பேசி (டைப் அடிச்சி) பாத்தேன். டென்ஷன் அக வேண்டாம்!
October 3, 2008 1:57 AM
//# சுபாஷ்
\ஹிஹி
நெருப்பு நரிய டைவர்ஸ் பண்ணியாச்சுங்க!!!///////
ஆமா, எப்போ நடந்தது கல்யாணம்?? சொல்லவே இல்ல?? //
//#
இங்க பாருயா?? இன்னொரு பில்ட் அப்பு?? யோவ் போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது... வுட்டா பில் கேட்ஸ் அவரு பொண்ண கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னாருன்னு சொன்னாலும் சொல்லுவ//
ஓஹோ, அதனால தான் சுபாஷ் நெருப்பு நரியை டைவர்ஸ் பண்ணிட்டாரா?
October 3, 2008 1:58 AM
//ஆஹா.. இன்னொரு பதிவுக்கு மேட்டர் சொன்ன சுபாஷ் வாழ்க வளர்க //
மறுபடி பாருடா. என்னமோ மேட்டர் இருந்ததன் பதிவு போடற மாதிரி ஒரு பில்ட் அப்ப!
October 3, 2008 2:01 AM
//இவங்க கும்மி அடிக்க நான் தான் கிடைச்சேனா??? இதுல்ல என்ன பெருமை???//
இதுல எங்களுக்கு என்ன பெருமை? உங்களுக்கு தான் பெருமை!
October 3, 2008 2:41 AM
//ஏனுங்க..
நான் ஒன்னும் புது குடிகாரன் இல்லீங்க..
நமக்கு ஒரு பத்து வருஷம் சர்வீஸ் இருக்குதன்ன.. இது போதுங்களா?? இல்ல இன்னும் வேனுங்களாஃ?? //
நடுவுல பிரேக் எடுக்கலையே?
October 3, 2008 2:41 AM
//அவங்க எல்லாம் நமக்கு மாமா முறை வேணும்.. அதனால பயப்பட வேண்டாம்..//
ஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா?
October 3, 2008 2:44 AM
//ஏற்கனவே நம்ம நண்பர்கள் போட்ட பின்னூட்டத்த பாத்து கலங்கி போய் இருக்கேன்..
இதுல நீங்க வேற வந்து கலக்குறீங்களா??//
இது சும்மா, இதுக்கெல்லாம் கலங்கற ஆளா நீங்க?
October 3, 2008 2:52 AM
//# Vishnu...
இப்ப போறேன் ...வருவேன் தெம்பா ../////
என்னது மறுபடியுமா??? எதுக்கு இந்த கொலை வெறி?? //
ஏன்னா நீங்க ரெம்ப நல்லவரு, அதான்
October 3, 2008 3:32 AM
//எதுக்கு இப்படி பப்ளிக் ஆ மானத்த விலை பேசுறீங்க??//
மானம்னு ஒன்னு உங்க கிட்ட இருக்கா? (அதுக்காக என்கிட்டே இருக்கான்னு கேக்க கூடாது)
October 3, 2008 3:35 AM
என்னை அதிகமா கடிச்சு குதறியவர்கள்
hisubash (84)
சுபாஷ் (77)
சுபாஷ் உங்கள பல பேருல வந்து கடிச்சி குதறி இருக்காரு போல இருக்கே.
October 3, 2008 3:44 AM
//ஆகா எனக்கு தெரியாம ..
இப்படி ஒரு பதிவு.. அதுக்கு ..இவ்வளவு ..கும்மி ..
தப்பு பண்ணிட்டேனே/....தப்பு பண்ணிட்டேனே ..//
அடடா. உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா? அணிமவிற்கு ஒரு விண்ணப்பம்/யோசனை. இனிமேல் பதிவு நீங்கள் போட்ட பிறகு, எல்லாருடைய பதிவு தளத்திற்கும் சென்று, இந்த மாதிரி நான் புதியதாக ஒரு பதிவு போட்டுள்ளேன். நீங்கள் வந்து ஆதரவு தர வேண்டும் என்று சொல்லலாம். இது எப்படி இருக்கு?
October 3, 2008 3:47 AM
//# நசரேயன்
தொடர்ந்து இப்படி எதாவது எழுதினாதா தானே எங்க பொழைப்பு ஓடும்///////
என்னங்க ஒரு வில்லங்கமா சொல்றீங்க??
ஒ.. இதே பொழப்பா தான் இருக்கீங்களா?? //
இப்படி எழுதுறதை நீங்க ஒரு பொழப்பா வச்சி இருக்கற மாதிரி தான். ஹிஹி
October 3, 2008 3:48 AM
//ஆஹா.. இதுக்கே நம்மள ரவுண்டு கட்டி தாக்குறாங்க.. இதுல்ல, கவிதை வேறயா??//
நீ எதாவது கிருக்குபா, நாங்க அதுக்கு ஆதரவு தரோம்.
October 3, 2008 3:52 AM
////# Vishnu...
ஆமா மா ..
கிழிஞ்சு போயிடுச்சு ..வரிஞ்சு கட்டுனதுலே ..என்ன தலை ..
இப்படி டமால்னு ..போட்டு
ஒடைக்கிரீங்க//////
//இதுக்கு பேரு பாராட்டு நண்பரே.. மறுபடியும் சொல்றேன்... பாராட்டு.. பாராட்டு//
ஓஹோ, இப்படி தான் பராட்டனுமா, இவ்ளோ நாள் தெரியாம போச்சே
October 3, 2008 3:56 AM
//இது ஒரு நல்ல்ல்ல்ல்ல கேள்வி!!!
எதுக்கும் லைப்ஃ இன்சூரன்ஸ் எடுதடதுட்டு போங்க!!!//
என்ன இப்படி சொல்லி புட்டீங்க? அணிமா இருக்கற தைரியத்துல தான் நைஜீரியா போகலாம்னு ஒரு யோஜனை
October 3, 2008 3:57 AM
இப்போ எஸ்கேப்பு, அப்பாலிக்கா வரேன்.
October 3, 2008 4:21 AM
ஆஹா விசயமே இல்லாமே ஒருப்பதிவு போட்டு அதுக்கு போட்ட கும்மிகள் இப்போ 170.வது...
இங்கே ஆவியா வருது வாயிலே...
October 3, 2008 10:50 AM
ஃஃ
அது பூ லாரியா இல்ல புயல் லாரியா?? உண்மைய சொல்லிடுங்க ஃஃஃ
புயலாய் வரும் பு லாரி
ஹிஹி
October 3, 2008 10:53 AM
ஃஃஇங்க பாருயா?? இன்னொரு பில்ட் அப்பு?? யோவ் போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது... வுட்டா பில் கேட்ஸ் அவரு பொண்ண கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னாருன்னு சொன்னாலும் சொல்லுவ ஃஃ
நிஜமா சொன்னாருங்க.
ஆனா நா தா அவரு பொண்ணுங்க மேஜர் ஆவுறத்துக்கே இன்னும் 10வருஷம் இருக்கு. அது மட்டும் வெயிட் பண்ண முடியாதுன்டேன்
October 3, 2008 10:55 AM
ஃஃ
எப்படிப்பா உண்மைய இப்படி சொல்ற.. எனக்கு கூட தூக்கம் வரலனா உன்னோட பதிவுகள தான் படிப்பேன். ஃஃ
அப்பாடி. அதுக்காச்சும் என்னோட பதிவுகள் உதவுதே!!!
October 3, 2008 10:58 AM
ஃஃநூறு நானே போட்டுட்டேன்..ஃஃ
ஆஹா வாழ்த்துக்கள்
October 3, 2008 10:59 AM
ஃஃ
ஆஹா.. இன்னொரு பதிவுக்கு மேட்டர் சொன்ன சுபாஷ் வாழ்க வளர்க ஃஃ
ரோயல்டி வேணுமாக்கும்!!!!!!11
October 3, 2008 10:59 AM
ஃஃஎன்ன பண்றது சுபாஷ்... நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான் ...ஃஃ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
October 3, 2008 11:00 AM
ஃஃஜூஸ் படமா?? அத பாத்த பிறகு தூக்கம் வருமா??? ஃஃ
அதெல்லாதியும் பப்ளிக்கா சொல்ல முடியுமா?
ஹிஹி
October 3, 2008 11:01 AM
ஃஃஐ.. இது ரொம்ப நல்லா ஐடியா வா இருக்கே?? நீயும் நல்லா தான்பா யோசிக்குற??ஃஃ
ஹிஹி
பழக்கதோஷம்தான்!!!
October 3, 2008 11:02 AM
ஃஃ# Vishnu...
October 02, 2008 9:33 AM
நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், ..
அட்லீஸ்ட் தலை கீழா நின்னு பார்த்திருக்கலாம்லே தல ..
ஏதாவது தெரிஞ்சிருக்கும்....
ஃஃ
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
ஹாஹாஹாஹாஹாஹாஹா
October 3, 2008 11:04 AM
ஃஃ# Vishnu...
October 02, 2008 9:52 AM
//உருப்புடாதது_அணிமா ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)//
இதெல்லாம் என்ன கடையிலையா விப்பாங்க ?..
என்ன கேள்வி இது சின்ன புள்ள மாதிரி :-))))))))
ஃஃஃ
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
ஹாஹாஹாஹாஹாஹாஹா
October 3, 2008 11:06 AM
ஃஃஆமா நீங்க எப்போ கவிஜ எழுத போறீங்க????
ஏனுங்க விஷ்னு. அணிமா கவுஜய வாசிக்கறவய்க நிலமய யோசிச்சு பாத்துட்டு சொல்லுங்க!!!
ஹிஹி
October 3, 2008 11:08 AM
ஃஃஎதுக்கு?? எவ்வளவு அடிச்சாலும் தாங்கறதுக்கு நான் இருக்கறதுனாலயா?? ஃஃ
உங்கள மாதிரி நல்லவருக்கு நாங்க வேற எங்கதா போவோம்? நீங்களே சொல்லுங்க??
ஹாஹா
October 3, 2008 11:09 AM
ஃஃஎதுக்கு இப்படி பப்ளிக் ஆ மானத்த விலை பேசுறீங்க?? ஃஃ
அப்பதா தல ஏலம் போடலாம்!!!
October 3, 2008 11:09 AM
ஃஃநினைச்சு பாக்கவே இப்படின்னா, நான் மட்டும் பதிவ போட்டிருந்தா??? ஃஃ
ஐஙோா
தாஙடகமுடியலையே என்னால!!!!
October 3, 2008 11:12 AM
ஃஃஎன்னது கடையில விக்க மாட்டாங்களா?? ஐயோ என்ன இது??ஃஃ
நா வேணும்னா பிளாகில தரட்டுமா?
October 3, 2008 11:13 AM
ஃஃஉண்மை தானுங்க நண்பரே, நான் ரசித்த கவிதைகள் பல நீங்கள் வடித்தது தான்.. உங்கள் கவிதைகளுக்கு பலர் அடிமைகள்.. அதில் நானும் ஒருவன் ...ஃஃ
ரிப்பீட்டேய்!!!!
மீ டு
October 3, 2008 11:14 AM
ஃஃஎன்னது மறுபடியுமா??? எதுக்கு இந்த கொலை வெறி?? ஃஃ
எல்லா ஒரு பாசந்தான்
!!!!
October 3, 2008 11:15 AM
ஃஃpathivu --
சுபாஷ், ஏன் இந்த கொலை வெறி?ஃஃ
ச்சும்மாதா!!
ஹாஹா
October 3, 2008 11:16 AM
ஃஃஇங்க பாருயா?? இன்னொரு பில்ட் அப்பு?? யோவ் போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது... வுட்டா பில் கேட்ஸ் அவரு பொண்ண கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னாருன்னு சொன்னாலும் சொல்லுவ//
ஓஹோ, அதனால தான் சுபாஷ் நெருப்பு நரியை டைவர்ஸ் பண்ணிட்டாரா?ஃஃஃ
ஆஹா கண்டுாிடிச்சிட்டாங்களாாாா?
October 3, 2008 11:17 AM
ஃஃஇது சும்மா, இதுக்கெல்லாம் கலங்கற ஆளா நீங்க?ஃஃ
எதையும் தாங்கும் இதயமில்லையா!!! எல்லிதியும் தாங்கணும்.!!!
October 3, 2008 11:17 AM
ஃஃஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா?ஃஃ
நைஜீரியா அழிங்சுது
October 3, 2008 11:20 AM
ஃஃசுபாஷ் உங்கள பல பேருல வந்து கடிச்சி குதறி இருக்காரு போல இருக்கே.ஃஃ
ஒன்னு வேர்ட்பிரஸ் ஓபன் ஐடி
மத்தது பிளாகர் ஐடி.
பிளாகர்ல ஒரு தடவ லாகின் பண்ணா மறுபடியும் பண்ண தேவல. அதா பிளாகருக்கு மாறிட்டேன்
October 3, 2008 11:21 AM
ஃஃநீ எதாவது கிருக்குபா, நாங்க அதுக்கு ஆதரவு தரோம்.ஃஃ
நா வெளியிலிருந்து ஆதரவு தருவேன்
!!!
October 3, 2008 11:21 AM
ஃஃ
அடடா. உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா? அணிமவிற்கு ஒரு விண்ணப்பம்/யோசனை. இனிமேல் பதிவு நீங்கள் போட்ட பிறகு, எல்லாருடைய பதிவு தளத்திற்கும் சென்று, இந்த மாதிரி நான் புதியதாக ஒரு பதிவு போட்டுள்ளேன். நீங்கள் வந்து ஆதரவு தர வேண்டும் என்று சொல்லலாம். இது எப்படி இருக்கு?ஃஃஃ
பேசாம கொ.ப.செயலாளரா அந்த படத்தில இருக்கற பொண்ணையே போட்டுடலாமே அணிமா?
October 3, 2008 11:22 AM
ஃஃகூடுதுறை
October 03, 2008 1:21 PM
ஆஹா விசயமே இல்லாமே ஒருப்பதிவு போட்டு அதுக்கு போட்ட கும்மிகள் இப்போ 170.வது...
இங்கே ஆவியா வருது வாயிலே...ஃஃஃ
எதுங்க???
ஏதாவது ஓட்ட கீட்ட இருக்குங்களா?
October 3, 2008 11:23 AM
ஃஃஎன்ன இப்படி சொல்லி புட்டீங்க? அணிமா இருக்கற தைரியத்துல தான் நைஜீரியா போகலாம்னு ஒரு யோஜனைஃஃ
பாதுகாப்புக்கு யு என் வருமா?
October 3, 2008 11:24 AM
ஃஃநமக்கு ஒரு பத்து வருஷம் சர்வீஸ் இருக்குதன்ன.. இது போதுங்களா?? இல்ல இன்னும் வேனுங்களாஃ?? //
நடுவுல பிரேக் எடுக்கலையே?ஃஃஃ
இல்லியாம். ஏன்னா கிளச்சு வேர்க்க பண்ணல!!!
October 3, 2008 11:25 AM
ஃஃ//அவங்க எல்லாம் நமக்கு மாமா முறை வேணும்.. அதனால பயப்பட வேண்டாம்..//
ஏன் அவங்களுக்கு பொண்ணுங்க இருக்காங்களா?ஃஃ
நீங்க வேற.
மாமியார் வீட்டுக்கு போறத சிம்பாலிக்கா சொல்லியிருக்காரு
October 3, 2008 11:26 AM
ஃஃ
தான் என்ன பண்ணுறோம்னு கூட தெரியாம இவ்ளோ நாள் எப்படி ஓட்டின? ஹைய்யோ ஹய்யோஃஃ
அதுவா வருதோ????
ஹிஹி ஐடியாவ சொன்னேன்!!!
October 3, 2008 11:27 AM
மீ த 200
மீ த எஸ்கேப்பு
மீ த ஸ்லீப்பிங்கு
டாடா
Post a Comment